நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி… https://patrikai.com/mettur-dam-is-full-for-the-3rd-time-in-current-year-farmers-are-happy/ via @[email protected]

#Mettur #MetturDam #irrigation #farmers

நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அணையின் நீர் மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை அதாவது 93.45 டி.எம்.சி. யை எட்டி உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி...

www.patrikai.com

மேட்டூர் அணை நீர் திறப்பு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு… https://patrikai.com/mettur-dam-water-release-increased-to-1-25-lakh-cubic-feet/ via @[email protected]

#cauvery #River #MetturDam #water

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூரில் இருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் https://patrikai.com/increase-in-water-flow-1-20-lakh-cubic-feet-of-water-released-per-second-from-mettur-dam/ via @[email protected]

#heavyrain #MetturDam #WaterInflow #water #RELEASE

மேட்டூர் அணை 120அடியை தாண்டியது: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்தும் கொட்டும் தண்ணீர் – 30-வது நாளாக குளிக்க தொடரும் தடை!
https://patrikai.com/mettur-dam-exceeds-120-feet-hogenakkal-flood-bathing-ban-continues-for-30th-day-in-falls/ via @[email protected]

#hogenakkal #MetturDam #Cauvery #River #flooding #floodsituation

மேட்டூர் அணை 120அடியை தாண்டியது: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்தும் கொட்டும் தண்ணீர் – 30-வது நாளாக குளிக்க தொடரும் தடை!

சேலம்: ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்தும் கொட்டும் நீரால், பொதுமக்கள் குளிக்க  30-வது நாளாக தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.06 அடியாக உள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 88 ஆயிரத்து 834 கனஅடி நீர்...

www.patrikai.com

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை
https://patrikai.com/tomorrow-aadi-perukku-district-administration-bans-bathing-in-cauvery-river-and-darshan-in-paramathi-velur-areas/ via @[email protected]

#aadiperukku #Namakkal #Paramathivelur #cauvery #MetturDam #Riverside #FloodSituation #banned

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை

திருச்சி: தமிழ்நாட்டில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில்,  காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய பரமத்திவேலுர் பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நாளை ஆடிப்பெருக்கு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புதுமணத் தம்பதிகள்,  சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த...

www.patrikai.com

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு… https://patrikai.com/mettur-dam-reached-120-feet-16-eye-vents-opened/ via @[email protected]

#MetturDam #mettur #Cauvery #River #HeavyRain #Flood

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு…

சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக  இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால், உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு உள்ளது. அதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120...

www.patrikai.com

100 அடியை எட்டியது மேட்டூர் அணை – ஒகேனக்கலில் 3வது நாளாக பரிசல் இயக்க தடை!
https://patrikai.com/mettur-dam-reaches-100-feet-coracle-ban-in-hogenakkal/ via @[email protected]

#Cauvery #River #flooding #MetturDam #hogenakkal

100 அடியை எட்டியது மேட்டூர் அணை – ஒகேனக்கலில் 3வது நாளாக பரிசல் இயக்க தடை!

சேலம்: கர்நாடகாவில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக,  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் தற்போது அணையின் நீர்மட்டம் 100அடியை எட்டியுள்ளது. இது நடப்பாண்டின் முதல் தடவை என்று, இதுவரையில் 68வது முறையாக 100 அடியை எட்டி...

www.patrikai.com
மே 24-25 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திடுக! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கோருகிறது. #CPIM #CPIMDemands #CauveryDelta #MetturDam

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? https://patrikai.com/mk-stalin-opens-water-from-mettur-dam-what-are-the-benefits-of-opening-water-in-advance/ via @[email protected]

#MetturDam #Mettur #Salem #irrigation @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். அதைத்தொடர்ந்து,  காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன, பாசனப் பரப்புகளுக்கான தண்ணீர் தேவை எவ்வளவு, அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக...

www.patrikai.com

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு
https://patrikai.com/mettur-dam-opens-today-for-curry-cultivation/ via @[email protected]

#metturdam #Mettur #Delta #district #Agriculture #KuruvaiSeason

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு

சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி நீர் மீது முதல்வர் ஸ்டாலின் மலர் தூவுகிறார். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் அணை இம்மாதம் முன்கூட்டியே நீர் திறக்கப்படுவதால் காவிரி பாசன...

www.patrikai.com