IMD Alert मौसम विभाग ने कहा कितनी भारी बारिश का जताया अनुमान - VR News Live

IMD Alert मौसम विभाग ने गुजरात और राजस्थान में भारी बारिश का अनुमान जताया है, इसके साथ ही कई अन्य राज्यों में भी बारिश की संभावना जताई है।

VR News Live

MY VLOG: DC Gujrat nay sailab mutas'taheqqen ki imdad bund kar di| LHC main petition dayyer

#yasmeenaftabali #floodsituation #floodsurvivors #pakistan #gujrat #food #lhc #notification

https://youtu.be/esq0U31je4k

DC Gujrat through a notification stopped all help including food to flood affectees. Petition filed in LHC. Needs fast forward hearing to help those without any help in floods of Gujrat.

Today News : Heavy Rains - వరద పరిస్థితులపై నిరంతర సమీక్ష - మంత్రి శ్రీనివాస రెడ్డి

హైదరాబాద్ Heavy Rains : రాష్ట్రంలో కురుస్తున్న వర్షాలు, వరద పరిస్థితులు, సహాయక చర్యలపై ఎప్పటికప్పుడు సమీక్షి స్తున్నామని రాష్ట్ర రెవెన్యూ ..

Vaartha Telugu

MY VLOG: Sailab ki tabahi: Timber mafia| Planning ki kami| Infrastructure nadarud

#yasmeenaftabali #trending #trendingvideo #pakistan #floods #floodalert #floodsituation #alkhidmat #kpk #azadkashmir #karachi https:/

youtu.be/2rNFKnprsMI

SPECIAL CREDIT: AL KHIDMAT TRUST

Floods in Pakistan are not just about climate change—they are about greed, negligence, and corruption. KP’s forests have been stripped bare by the timber mafia, Azad Kashmir’s Nauseri Dam clogged with endless boulders.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஈரோட்டில் பாதுகாப்பு முகாம்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி…
https://patrikai.com/cauvery-river-flooding-minister-muthuswamy-inspected-the-flood-public-camps-in-erode/ via @[email protected]

#Cauvery #River #flooding #FloodSituation #FloodReliefOperations #inspection

‘வேற மாதிரி’ : வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற உ.பி. முதல்வருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு… வீடியோ
https://patrikai.com/red-carpet-welcome-to-up-cm-yogi-adithyanath-during-varanasi-flood-inspection/

#UP #UttarPradesh #Flood #FloodSituation #YogiAdityanath #inspection #Varanasi #RedCarpet @[email protected] @[email protected] @[email protected]

‘வேற மாதிரி’ : வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற உ.பி. முதல்வருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு… வீடியோ

உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கங்கை, யமுனை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காசியாபாத், வாரணாசி, ப்ரயாக்ராஜ் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. அதனால், இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தையும் பாதிப்பையும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரையான அஸ்ஸி காட் பகுதியில் ஆற்றுவெள்ளம்...

www.patrikai.com

மேட்டூர் அணை 120அடியை தாண்டியது: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்தும் கொட்டும் தண்ணீர் – 30-வது நாளாக குளிக்க தொடரும் தடை!
https://patrikai.com/mettur-dam-exceeds-120-feet-hogenakkal-flood-bathing-ban-continues-for-30th-day-in-falls/ via @[email protected]

#hogenakkal #MetturDam #Cauvery #River #flooding #floodsituation

மேட்டூர் அணை 120அடியை தாண்டியது: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்தும் கொட்டும் தண்ணீர் – 30-வது நாளாக குளிக்க தொடரும் தடை!

சேலம்: ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்தும் கொட்டும் நீரால், பொதுமக்கள் குளிக்க  30-வது நாளாக தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.06 அடியாக உள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 88 ஆயிரத்து 834 கனஅடி நீர்...

www.patrikai.com

காவிரியில் வெள்ளப்பெருக்கு: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
https://patrikai.com/cauvery-flood-chief-minister-m-k-stalin-consults-with-14-district-collectors/ via @[email protected]

#Cauvery #CauveryRiver #flooding #FloodSituation @[email protected] @[email protected] @[email protected]

காவிரியில் வெள்ளப்பெருக்கு: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து,  14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கவும் அறிவுறுத்தினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்ட...

www.patrikai.com

வெள்ளப்பெருக்கு : கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடியோர் வெளியேற்றம்
https://patrikai.com/due-to-flood-aadiperukku-celebrations-suspended-at-kollidam/ via @[email protected]

#AadiPerukku #Kollidam #Cauvery #CauveryRiver #flooding #FloodSituation

வெள்ளப்பெருக்கு : கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடியோர் வெளியேற்றம்

திருச்சி வெள்ளப்பெருக்கு காரணமாகக் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்து வரு கடும் மழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகமாக நீர் வெளியேற்றப்பட்டது.   இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  பிறகு நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் வெள்ளம் குறைந்தது.  தற்போது கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு கொள்ளிடத்தில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது....

www.patrikai.com

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை
https://patrikai.com/tomorrow-aadi-perukku-district-administration-bans-bathing-in-cauvery-river-and-darshan-in-paramathi-velur-areas/ via @[email protected]

#aadiperukku #Namakkal #Paramathivelur #cauvery #MetturDam #Riverside #FloodSituation #banned

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை

திருச்சி: தமிழ்நாட்டில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில்,  காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய பரமத்திவேலுர் பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நாளை ஆடிப்பெருக்கு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புதுமணத் தம்பதிகள்,  சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த...

www.patrikai.com