நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி… https://patrikai.com/mettur-dam-is-full-for-the-3rd-time-in-current-year-farmers-are-happy/ via @[email protected]

#Mettur #MetturDam #irrigation #farmers

நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அணையின் நீர் மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை அதாவது 93.45 டி.எம்.சி. யை எட்டி உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி...

www.patrikai.com

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு… https://patrikai.com/mettur-dam-reached-120-feet-16-eye-vents-opened/ via @[email protected]

#MetturDam #mettur #Cauvery #River #HeavyRain #Flood

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு…

சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக  இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால், உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு உள்ளது. அதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120...

www.patrikai.com

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு…. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி… https://patrikai.com/2-girls-drowned-in-cauvery-river-near-mettur/ via @[email protected]

#Mettur #cauvery #drowned #Hogenakkal

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு…. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி…

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதே வேளையில் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு நடப்பாண்டு நீர்வரத்து அதிகம் காரணமாக, முன்கூட்டியே சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியின் கிளை ஆறுகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ...

www.patrikai.com

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? https://patrikai.com/mk-stalin-opens-water-from-mettur-dam-what-are-the-benefits-of-opening-water-in-advance/ via @[email protected]

#MetturDam #Mettur #Salem #irrigation @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். அதைத்தொடர்ந்து,  காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன, பாசனப் பரப்புகளுக்கான தண்ணீர் தேவை எவ்வளவு, அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக...

www.patrikai.com

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு
https://patrikai.com/mettur-dam-opens-today-for-curry-cultivation/ via @[email protected]

#metturdam #Mettur #Delta #district #Agriculture #KuruvaiSeason

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு

சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி நீர் மீது முதல்வர் ஸ்டாலின் மலர் தூவுகிறார். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் அணை இம்மாதம் முன்கூட்டியே நீர் திறக்கப்படுவதால் காவிரி பாசன...

www.patrikai.com

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!
https://patrikai.com/mettur-dam-water-level-rises-to-117-feet/ via @[email protected]

#Mettur #MetturDam #WaterLevel #cauvery #rain #rains #TamilNadu #Karnataka

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக,  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து குறுவை பாசனத்துக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நீர்வரத்து காரணமாக ஒகேனக்கலில் வெள்ளம் கரைபுரண்டு ...

www.patrikai.com

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு… https://patrikai.com/minister-duraimurugan-inspected-the-mettur-dam-which-has-reached-full-capacity/ via @[email protected]

#Mettur #Dam #TamilNadu @[email protected] @[email protected]

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு…

சேலம்: முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் jமிழக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து ஒகேனக்கல் உள்பட பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளார். டெல்டா மாவட்டங்களின்  மிக முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றான மேட்டூர் அணை கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக தற்போது  முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது, 40 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருக்கிறது....

www.patrikai.com
வேலைகேட்டு அளித்த மனுவுடன் #கொரோனா நிதிக்காக 2 பவுன் செயினை அளித்த #மேட்டூர், #சேலம் மாவட்டம் சேர்ந்த பட்டதாரி செளமியா; “பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என முதலமைச்சர் உறுதி. #MKStalin #Mettur
@[email protected] @[email protected]

Photo time:

16 eye bridge (the secondary water opening place; only opened when the water level is above 100 metre - full height is 120 metre)

#Mettur #மேட்டூர்

Sathyan’s Instagram photo: “In the Tamil Nadu Karnataka border between Mettur and Male Mahadeshwara. #Kaveri #Mettur #malemahadeshwarahills #karnataka #tamilnadu…”

3 Likes, 0 Comments - Sathyan (@sathyanreddy) on Instagram: “In the Tamil Nadu Karnataka border between Mettur and Male Mahadeshwara. #Kaveri #Mettur…”