நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை
https://patrikai.com/tomorrow-aadi-perukku-district-administration-bans-bathing-in-cauvery-river-and-darshan-in-paramathi-velur-areas/ via @[email protected]

#aadiperukku #Namakkal #Paramathivelur #cauvery #MetturDam #Riverside #FloodSituation #banned

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை

திருச்சி: தமிழ்நாட்டில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில்,  காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய பரமத்திவேலுர் பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நாளை ஆடிப்பெருக்கு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புதுமணத் தம்பதிகள்,  சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த...

www.patrikai.com