
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக விசாரணை…
கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக தனிப்படை போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெ.மறைவைத் தொடர்ந்து அவரது கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாறியதும், திமுக அரசு மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுத்தது. அதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி....
www.patrikai.com
கொடநாடு: இன்னொரு மரணத்தை தடுக்க வேண்டும்!: அதிரடிக்கும் முஸ்தபா!
YouTube
ஆர்.ஏ.புரம் வீடு இடிப்பு – சட்டமன்றத்தில் குட்கா விவாதம் பற்றியும் கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ
ஆர்.ஏ.புரத்தில் நீர்நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிப்பு விவகாரத்தில் பாமகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர் பாரியின் கார்ட்டூன் அமைந்துள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடுகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதம் குறித்தும் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.
www.patrikai.com
ஆர்.ஏ.புரம் வீடு இடிப்பு – சட்டமன்றத்தில் குட்கா விவாதம் பற்றியும் கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ
ஆர்.ஏ.புரத்தில் நீர்நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிப்பு விவகாரத்தில் பாமகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர் பாரியின் கார்ட்டூன் அமைந்துள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடுகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதம் குறித்தும் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.
www.patrikai.com
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை…
கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினந்தோறும் ஒருத்தரிடம் கொடநாடு கொலை,...
www.patrikai.com
கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை
சென்னை: கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நேற்று நடத்தினர். பூங்குன்றனிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது இதையடுத்து இந்த வழக்கில் 2வது நாளாக இன்று பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
www.patrikai.com
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீஸ் விசாரணை
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து அவரத தோழி சசிகலா உள்ளிட்ட 210-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகள் செய்த, மரம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரியும், அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவனிடம்...
www.patrikai.com
கோடநாடு வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி மாற்றம் – சஜீவன் சகோதரரிடம் இன்று போலீசார் விசாரணை!
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சசிகலாவிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே தனிப்படை போலீசார் சசிகலா உறவினர்கள், விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தினர்....
www.patrikai.com
கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! சசிகலா
சென்னை: கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விகே சசிகலா வலியுறுத்தியுள்ளார். மர்மமான முறையில் இறந்த காவலர் ஓம் பகதூர் உள்ளிட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, சசிகலா வீட்டுக்கு சென்ற விசாரணை நடத்தி வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாளாக விசாரணை நடத்தியது. நேற்று சசிகலாவிடம் 6...
www.patrikai.com