
ஆர்.ஏ.புரம் வீடு இடிப்பு – சட்டமன்றத்தில் குட்கா விவாதம் பற்றியும் கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ
ஆர்.ஏ.புரத்தில் நீர்நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிப்பு விவகாரத்தில் பாமகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர் பாரியின் கார்ட்டூன் அமைந்துள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடுகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதம் குறித்தும் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.
www.patrikai.com
ஆர்.ஏ.புரம் வீடு இடிப்பு – சட்டமன்றத்தில் குட்கா விவாதம் பற்றியும் கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ
ஆர்.ஏ.புரத்தில் நீர்நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிப்பு விவகாரத்தில் பாமகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர் பாரியின் கார்ட்டூன் அமைந்துள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடுகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதம் குறித்தும் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.
www.patrikai.comசென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்ற சென்னை மாநகராட்சி எடுத்து வந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்று வதற்கு தடை விதிக்க மாட்டோம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்....
www.patrikai.com
ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி -ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம்! ஸ்டாலின்
சென்னை: தீக்குளித்து இறந்த ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப் பெற்றது. அப்போது ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வருபவர்களை வெளியேற்றும் நிகழ்வின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி...
www.patrikai.com