கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நேபாளம் சென்று விசாரிக்க சிபிசிஐடி முடிவு…
https://patrikai.com/kodanadu-murder-robbery-case-after-5-years-decision-to-go-to-nepal-to-investigate/ via @[email protected]

#Kodanad #Kodanadu #Murder #Heist #robbery #Nepal #CBCID @[email protected]

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நேபாளம் சென்று விசாரிக்க சிபிசிஐடி முடிவு…

சென்னை: கொடநாடு கொலை வழக்கை, சுமார்  5ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் விசாரணையை  தீவிரப்படுத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக நேபாளம் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காகடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கொலை கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், நேபாளத்தைச் சேர்ந்த ஒரு காவலாளி படுகொலை செய்யப்பட்டார். மேலும், எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த...

www.patrikai.com

கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு… https://patrikai.com/cbcid-police-inspection-at-kodanad-estate/ via @[email protected]

#Kodanad #Kodanadu #CBCID #robbery #Murder #Heist @[email protected]

கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு…

நீலகிரி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேடில், ஜெ.மறைவைத் தொடர்ந்து, கொலை, கொள்ளை நடைபெற்றது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல்  மாதம் அங்கு புகுந்த கொள்ளைக் கும்பல், காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது காவல்துறை விசாரணை நடத்தியது. ஆனால், ஆட்சி மாறியதும்,...

www.patrikai.com

கோடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்… https://patrikai.com/additional-dgp-shakeel-akhtar-appointed-as-investigating-officer-of-kodanad-case/ via @[email protected]

#Kodanad #Kodanadu #Murder #robbery #heist @[email protected]

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சம்பவம் நடைபெற்ற அன்று 516 தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல்… https://patrikai.com/kodanadu-murder-robbery-case-516-information-exchanges-on-murder-robbery-day/ via @[email protected]

#Kodanad #KodanadEstate #Kodanadu #Murder #robbery #Heist #investigation @[email protected] @[email protected]

கொடநாடு வழக்கு; சசிகலா குடும்ப வழக்கறிஞரிடம் காவல்துறையினர் விசாரணை
https://patrikai.com/kodanad-murder-and-robbery-case-police-inquiry-to-sasikala-family-lawyer/ via @[email protected]

#Kodanad #Kodanadu #Murder #robbery #Heist #dacoit

கொடநாடு வழக்கு; சசிகலா குடும்ப வழக்கறிஞரிடம் காவல்துறையினர் விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில்   கொலை, கொள்ளை நடைபெற்றது. அப்போது காவலாளி ஒருவர் மரணமடைந்த நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு  விசாரணை...

www.patrikai.com

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ‘நமது அம்மா’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று விசாரணைக்கு ஆஜர்… https://patrikai.com/kodanadu-murder-robbery-case-namathu-amma-ex-editor-maruthu-alaguraj-appeared-for-investigation-today/ via @[email protected]

#Kodanad #Kodanadu #Case #Murder #robbery

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ‘நமது அம்மா’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று விசாரணைக்கு ஆஜர்…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று தனிப்படையின் விசாரணைக்கு ஆஜராகிறார். மறைந்த ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாக கொலை, கொள்ளை கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. இதுதொடர்பான  200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ள நிலையில், இன்று நமது அம்மா அதிமுக பத்திரிகை முன்னாள் ஆசிரியரும், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளருமாக இருக்கும்  மருது அழகுராஜை விசாரணைக்கு ஆஜராகும்படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, இன்று...

www.patrikai.com

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: #அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக விசாரணை…
https://patrikai.com/kodanad-murder-robbery-case-police-inquiry-to-aiadmk-ex-mla-arukutty-for-the-3rd-time/ via @[email protected]

#Kodanadu #kodanadcase #kodanadestate #AIADMK #ADMK @[email protected] @[email protected]

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக விசாரணை…

கோவை:  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக தனிப்படை போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெ.மறைவைத் தொடர்ந்து அவரது கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாறியதும், திமுக அரசு மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுத்தது. அதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி....

www.patrikai.com

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் இன்று 2வது நாளாக தீவிர விசாரணை!
https://patrikai.com/kodanad-murder-and-robbery-case-kovai-police-team-investigate-2nd-day-on-sayaan/ via @[email protected]

#kodanadu #kodanadfiles #Murder #robbery #police #investigation

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் இன்று 2வது நாளாக தீவிர விசாரணை!

கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு  முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  சயானிடம் தனிப்படை போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற  கொலை மற்றும் கொள்ளை  சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக  கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இதில்  சிறையில் அடைக்கப்பட்ட மனோஜ், சயான்  ஜாமினில் வெளியே வந்த நிலையில்,...

www.patrikai.com

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை
https://patrikai.com/kodanad-murder-and-robbery-case-police-re-inquiry-to-convict-sayan/ via @[email protected]

#kodanadu #kodanadfiles #Sayan #Police #enquiry #Murder #robbery

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியாக கூறப்படும்  சயானிடம் காவல்துறையினர் இன்று மீண்டும்  விசாரணை  மேற்கொண்டனர். கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அதை கண்டு கொள்ளாமல், கடந்த அதிமுக ஆட்சியில் விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்தில் ...

www.patrikai.com

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை… https://patrikai.com/kodanad-murder-and-robbery-case-police-investigation-into-the-aiadmk-member/ via @[email protected]

#KodanadCase #kodanadu #kodanad #Murder #AIADMK

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை…

கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினந்தோறும் ஒருத்தரிடம் கொடநாடு கொலை,...

www.patrikai.com