Karachi allows reopening of sealed shops under strict SOPs
ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகம்! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்…
https://patrikai.com/book-containing-details-of-temple-property-recovered-from-occupation-chief-minister-stalin-released/ via @[email protected]
#TamilNadu #Temple #Land #property #assets #encroachments @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்த கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகத்தை வெளியிட, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெற்றுக் கொண்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நமது பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கும் தமிழகத் திருக்கோயில்களின் நலனை மேம்படுத்திடும் மகத்தான பணியினை...
ஆர்.ஏ.புரம் வீடு இடிப்பு – சட்டமன்றத்தில் குட்கா விவாதம் பற்றியும் கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ https://patrikai.com/cartoon-revealing-pmks-dual-role-in-ra-puram-house-demolition-issues-audio/ via @[email protected]
#RAPuram #GreenwaysRoad #BuckinghamCanal #Encroachments #Compensation #KodanadCase #gutkha @[email protected] @[email protected]
ஆர்.ஏ.புரத்தில் நீர்நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிப்பு விவகாரத்தில் பாமகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர் பாரியின் கார்ட்டூன் அமைந்துள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடுகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதம் குறித்தும் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.
ஆர்.ஏ.புரம் வீடு இடிப்பு – சட்டமன்றத்தில் குட்கா விவாதம் பற்றியும் கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ https://patrikai.com/cartoon-revealing-pmks-dual-role-in-ra-puram-house-demolition-issues-audio/ via @[email protected]
#RAPuram #GreenwaysRoad #BuckinghamCanal #Encroachments #Compensation #KodanadCase #gutkha @[email protected] @[email protected]
ஆர்.ஏ.புரத்தில் நீர்நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிப்பு விவகாரத்தில் பாமகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர் பாரியின் கார்ட்டூன் அமைந்துள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடுகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதம் குறித்தும் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.
ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம்! ஸ்டாலின் https://patrikai.com/rs-10-lakh-aid-for-burned-ra-puram-kannaiyan-family-an-alternative-place-for-those-living-in-the-occupied-area-stalin/ via @[email protected]
#RAPuram #encroachments #BuckinghamCanal #Waterways #Protest #suicide #Solatium #compensation #TNAssembly @[email protected]
சென்னை: தீக்குளித்து இறந்த ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப் பெற்றது. அப்போது ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வருபவர்களை வெளியேற்றும் நிகழ்வின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி...
கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? நீதி மன்றம் கேள்வி https://patrikai.com/temple-lands-occupied-chennai-high-court-question-to-the-government/ via @[email protected]
#TamilNadu #Temple #Land #encroachments #ChennaiHighCourt #AyodhyaMandapam #TNGovt
சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஏராளமான கோவில்களின் சொத்துக்கள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர் களால் ஆக்கிரமிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட பல நிலங்கள் தற்போது மீட்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த நிலையில், கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று பொதுநல...