
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: அதிமுக பிரமுகர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…
திருவண்ணாமலை: சமூக ஆர்வலர் கொலை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி செங்கம் சாலை கிரிவப்பாதையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்த குளம் அருகே காலை 6 மணியளவில் சமூக ஆர்வலர் ஒருவர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில் கொலை செய்யப்பட்டது, சமூக ஆர்வலர் ராஜ்மோகன்சந்திரா என்பதும், கொலையாளிகள் அவரது முகத்தில்...
www.patrikai.comதேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவைத் தேடி ஓடுகிறார்களே? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் வேதனை...
https://patrikai.com/jayalalithaa-aid-poongundran-sankaralingam-agony-thinking-about-aiadmk-current-situation/
#அதிமுக #AIADMK #ADMK #ErodeByElection @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவைத் தேடி ஓடுகிறார்களே? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் வேதனை…
சென்னை: தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவைத் தேடி ஓடுகிறார்களே? என தற்போதைய அதிமுகவின் நிலைமை குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதனை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே பூங்குன்றன் சசிகலாவின் அரசியல் வருகை குறித்து, அவர் தியாக தலைவியா என கேள்வி எழுப்பியது பேசும்போருளானது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம். இவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்ச பணிகளில் ஆர்வம் காட்டாம் ஒதுங்கி...
www.patrikai.com#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிட விரும்பும் #அதிமுக -வினர் விருப்பமனு வழங்க இ.பி.எஸ் அறிவிப்பு
https://patrikai.com/erode-east-by-election-aiadmk-optional-petitioneps-call-to-aiadmk-brethrens/
#ErodeEastByPolls #ErodeByElection #ஈரோடு @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்க இ.பி.எஸ் அறிவிப்பு
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச் சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில்...
www.patrikai.com
ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: அதிமுக பொதுக்குழு வழக்கில் 24ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்?
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி 24-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் உலா வருகின்றன. ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. SC அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பொதுக்குழு கூட்டப்பட்ட, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடிக்கும் ஒபிஎஸ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கடந்த 2022ம் ஆண்டு...
www.patrikai.comஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக? தன்னிச்சையாக தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார் பா.ஜ.க அண்ணாமலை
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி, அதன்படி வாக்குபதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம்...
www.patrikai.com#எம்ஜிஆர் 106வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து...
https://patrikai.com/mgrs-106th-birthday-eps-ops-greetings/
#அதிமுக #MGR #mgramachandran #mgrbirthday #AIADMK #ADMK @OfficeOfOPS@twitter.com @EPSTamilNadu@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com @AIADMKOfficial@twitter.com

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் வருகிற இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அதிமுக அலுவலகம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அவரது உருவப்படம் ஆங்காங்கே அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே எம்ஜிஆரின்...
www.patrikai.comஎம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள்: #அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு...
https://patrikai.com/mgr-106th-birth-anniversary-edappadi-palanichamy-calls-aiadmk-brethrens/
#mgr #mgramachandran #birthday #celebration #AIADMK #ADMK @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள்: அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு…
சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் 17ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதுக்குறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா' இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 106-ஆவது பிறந்த நாளான 17.1.2023...
www.patrikai.comதீர்மானம் நிறைவேறியது: #சேதுசமுத்திரதிட்டம் குறித்து சட்டப்பேரவையில் #அதிமுக உள்பட அரசியல் கட்சியினர் பேசியது என்ன?
https://patrikai.com/sethu-samudra-project-resolution-passed-political-parties-including-aiadmk-speech-about-the-sethu-samudra-project-in-the-legislative-assembly/
#SetuSamudram #TNAssembly2023 @OfficeOfOPS@twitter.com @AIADMKOfficial@twitter.com @SPK_TNCC@twitter.com @NainarBJP@twitter.com @PmkGkm@twitter.com @cpimspeak@twitter.com @jawahirullah_MH@twitter.com @aloor_ShaNavas@twitter.com

தீர்மானம் நிறைவேறியது: சேது சமுத்திர திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உள்பட அரசியல் கட்சியினர் பேசியது என்ன?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில், ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்மானம் நிறைவேற்றியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டதிற்காக தீர்மானத்தை கொண்டுவந்தார். அவர் அந்த தீர்மானம் பற்றி கூறுகையில், சேது சமுத்திர திட்டம் எதற்காக கொன்டு வரப்பட்டது. நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டது, தற்போதைய நிலை என்ன என பல விஷயங்களை குறிப்பிட்டார்....
www.patrikai.comதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: எடப்பாடி குற்றச்சாட்டு - முதலமைச்சர் பதில் - #அதிமுக வெளிநடப்பு
https://patrikai.com/law-and-order-is-not-good-in-tamil-nadu-edappadi-allegations-chief-ministers-response-aiadmk-walkout/
#TNAssembly #AIADMK #ADMK #TamilNadu #LawAndOrder #walkout @CMOTamilnadu@twitter.com @EPSTamilNadu@twitter.com @arivalayam@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: எடப்பாடி குற்றச்சாட்டு – முதலமைச்சர் பதில் – அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழ்க சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார். இதற்கு உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார். முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின்போது, ஆளுநர் உரைமீதான விவாத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம் சாட்டியதுடன், திமுக கூட்டத்தில்...
www.patrikai.comசட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த எடப்பாடி உள்பட #அதிமுக எம்எல்ஏக்கள்...
https://patrikai.com/aiadmk-mlas-wore-black-shirts-to-the-assembly-led-by-edappadi-palanisamy/
#AIADMK #ADMK #TNAssembly @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சலசலப்புகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கூட்டத்திலேயே ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும்போது, திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டதும், அதை சபாநாயகர் தடுக்காமல் அமைதியாக இருந்ததும் சபை மாண்பை கேலிக்குரியதாக்கியது. மேலும், ஆளுநர் சில வார்த்தைகளை மரபுமீறி வாசித்ததும், அதற்கு அப்போதே மரபுகளை மீறி ...
www.patrikai.com