#கோடநாடு வழக்கு: 3,600 பக்க விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்..
https://patrikai.com/kodanad-case-3600-page-charge-sheet-filed-in-the-nilgiris-court/ via @[email protected]

#Kodanad #Kodanadcase #ChargeSheet #nilgiris #Court @[email protected] @[email protected]

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நேபாளம் சென்று விசாரிக்க சிபிசிஐடி முடிவு…
https://patrikai.com/kodanadu-murder-robbery-case-after-5-years-decision-to-go-to-nepal-to-investigate/ via @[email protected]

#Kodanad #Kodanadu #Murder #Heist #robbery #Nepal #CBCID @[email protected]

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நேபாளம் சென்று விசாரிக்க சிபிசிஐடி முடிவு…

சென்னை: கொடநாடு கொலை வழக்கை, சுமார்  5ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் விசாரணையை  தீவிரப்படுத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக நேபாளம் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காகடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கொலை கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், நேபாளத்தைச் சேர்ந்த ஒரு காவலாளி படுகொலை செய்யப்பட்டார். மேலும், எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த...

www.patrikai.com

கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு… https://patrikai.com/cbcid-police-inspection-at-kodanad-estate/ via @[email protected]

#Kodanad #Kodanadu #CBCID #robbery #Murder #Heist @[email protected]

கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு…

நீலகிரி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேடில், ஜெ.மறைவைத் தொடர்ந்து, கொலை, கொள்ளை நடைபெற்றது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல்  மாதம் அங்கு புகுந்த கொள்ளைக் கும்பல், காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது காவல்துறை விசாரணை நடத்தியது. ஆனால், ஆட்சி மாறியதும்,...

www.patrikai.com

கோடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்… https://patrikai.com/additional-dgp-shakeel-akhtar-appointed-as-investigating-officer-of-kodanad-case/ via @[email protected]

#Kodanad #Kodanadu #Murder #robbery #heist @[email protected]

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சம்பவம் நடைபெற்ற அன்று 516 தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல்… https://patrikai.com/kodanadu-murder-robbery-case-516-information-exchanges-on-murder-robbery-day/ via @[email protected]

#Kodanad #KodanadEstate #Kodanadu #Murder #robbery #Heist #investigation @[email protected] @[email protected]

கொடநாடு வழக்கு; சசிகலா குடும்ப வழக்கறிஞரிடம் காவல்துறையினர் விசாரணை
https://patrikai.com/kodanad-murder-and-robbery-case-police-inquiry-to-sasikala-family-lawyer/ via @[email protected]

#Kodanad #Kodanadu #Murder #robbery #Heist #dacoit

கொடநாடு வழக்கு; சசிகலா குடும்ப வழக்கறிஞரிடம் காவல்துறையினர் விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில்   கொலை, கொள்ளை நடைபெற்றது. அப்போது காவலாளி ஒருவர் மரணமடைந்த நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு  விசாரணை...

www.patrikai.com

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ‘நமது அம்மா’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று விசாரணைக்கு ஆஜர்… https://patrikai.com/kodanadu-murder-robbery-case-namathu-amma-ex-editor-maruthu-alaguraj-appeared-for-investigation-today/ via @[email protected]

#Kodanad #Kodanadu #Case #Murder #robbery

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ‘நமது அம்மா’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று விசாரணைக்கு ஆஜர்…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று தனிப்படையின் விசாரணைக்கு ஆஜராகிறார். மறைந்த ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாக கொலை, கொள்ளை கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. இதுதொடர்பான  200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ள நிலையில், இன்று நமது அம்மா அதிமுக பத்திரிகை முன்னாள் ஆசிரியரும், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளருமாக இருக்கும்  மருது அழகுராஜை விசாரணைக்கு ஆஜராகும்படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, இன்று...

www.patrikai.com

கோடநாடு வழக்கு விசாரணை ஆகஸ்டு 26ந்தேதிக்கு ஒத்திவைப்பு… https://patrikai.com/nilgiris-court-adjourned-to-kodanad-case-at-august-26/ via @[email protected]

#kodanadestate #Kodanad #Murder #Heist #theft #nilgiris

கோடநாடு வழக்கு விசாரணை ஆகஸ்டு 26ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்டு 26ந்தேதிக்கு  நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், திமுக...

www.patrikai.com

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை… https://patrikai.com/kodanad-murder-and-robbery-case-police-investigation-into-the-aiadmk-member/ via @[email protected]

#KodanadCase #kodanadu #kodanad #Murder #AIADMK

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை…

கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினந்தோறும் ஒருத்தரிடம் கொடநாடு கொலை,...

www.patrikai.com

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை! https://patrikai.com/kodanad-murder-and-robbery-case-police-investigate-to-the-former-mla-arukutty-aide/ via @[email protected]

#Kodanad #kodanadfiles #kodanadu #Murder #Heist #robbery #Police #inquiry #enquiry

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை!

கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு  குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்பைடயினர், ஜெயலலிதாவின்  தோழி சசிகலா, முன்னாள் அதிமுக  எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்பட அதிமுக பிரமுகர்கள், அங்கு வேலை செய்தவர்கள் என 210-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து, அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவன் அவரது தம்பி சிபி மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளர்...

www.patrikai.com