NEW #MARICOPA #BALLOT DUMP (Countywide)

#AZSen
Kelly: 683,410 (53%)
Masters: 572,113 (45%)

#AZGov
Hobbs: 667,833 (52%)
Lake: 607,359 (48%

#ElectionResults2022

Why is it taking so long you ask? One beautiful vote…. Two beautiful votes!… Three, yes, three beautiful votes! Ah ha ha ha ha! #CountVonCount #ElectionCount #ElectionResults2022 #Humour

Tink is done watching the #ElectionResults2022 and ready for bed

#CatsOfMastodon

Getting ready for #ElectionResults2022 . #OkanoganCounty is red with blue highlights. #Indigenous community, ranchers, #farmers, #hippies, #artists, and all sorts of #makers. We are in #WA4, the 4th congressional district and there’s a chance we could elect a #Democrat. #Vote

தேர்தல் தோல்வியையொட்டி5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா
https://patrikai.com/5-states-congress-presidents-resigned-due-to-election-lost/ via @[email protected]

#ElectionResults #ElectionResults2022 #Congress #CongressWorkingCommittee @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தேர்தல் தோல்வியையொட்டி5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா

டில்லி தேர்தல் தோல்வியையொட்டி 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி உத்தரவுப்படி ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். அதையொட்டி கோவா, உத்தரகாண்ட் மாநில தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் உத்தரப்பிரதேச...

www.patrikai.com
சோனியாகாந்தி தலைமையில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாபில், ஆட்சியை பறி கொடுத்தது. மேலும், உபி.உள்பட மற்ற 4 மாநிலங்களிலும்...

www.patrikai.com

5மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி.யில் மட்டும் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களிப்பு…. https://patrikai.com/5-state-assembly-elections-nota-details-621186-voters-vote-for-nota-in-up/ via @[email protected]

#ElectionResults2022 #AssemblyElections2022 #UttarPradeshElections #NOTA

5மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி.யில் மட்டும் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களிப்பு….

டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சுமார் 8லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என அகில இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உ.பி.யில் மட்டும் சுமார் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களு நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நேற்று நடை பெற்றது. இதில், உ.பி, மணிப்பூர், உத்தரகண்ட் , கோவா மாநிலங்களில்...

www.patrikai.com

5 மாநில தேர்தல் தோல்வி: விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்… https://patrikai.com/congress-working-committee-meeting-to-be-held-soon-for-introspecting-assembly-poll-results-randeep-singh-surjewala/

#AICC #Congress #CWC #AssemblyElectionResults2022 #ElectionResults2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

5 மாநில தேர்தல் தோல்வி: விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்…

டெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வியால் குறித்து விவாதிக்க விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்து உள்ளார். தேசிய அளவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பெரும் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தையும் இழந்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தொடர்...

www.patrikai.com

5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி: காங்கிரஸ் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை…. https://patrikai.com/5-state-assembly-election-defeat-disgruntled-senior-leaders-today-important-consultation/ via @[email protected]

#ElectionResults #ElectionResults2022 #AssemblyElections #AssemblyElectionResults2022 #Congress @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி: காங்கிரஸ் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை….

டெல்லி:  5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து  காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாத நிலையில், இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து வருகிறார். இதற்கிடையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது முதல், மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்....

www.patrikai.com
Punjab me AAP aur UP me BJP,
Sab ne Congress ki poori tarah se le li.
#ElectionResults2022