#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல்: டிடிவி தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு...
https://patrikai.com/erode-east-assembly-by-election-ttv-dhinakaran-amkk-candidate-name-announcement/

#ஈரோடு #Erode #ErodeEastByElection @TTVDhinakaran@twitter.com

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: டிடிவி தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலி  டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல்...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல் : இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு...
https://patrikai.com/erode-east-by-election-eps-petition-supreme-court-for-allocate-two-leaf-symbol/

#Erode #ErodeEastByElection #AIADMK #ADMK #TwoLeaves #Symbol @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு…

டெல்லி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையதுதகுக  ஒத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக வரும் 30ந்தேதி நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவித்துள்ளது. திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, காலியான ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதான 31ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இந்த தேர்தல் திமுக...

www.patrikai.com
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை! சரத்குமார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடுபவர்  குறித்து இதுவரை யாரும் அறிவிக்கவில்லை.  காங்கிரஸ் வேட்பாளருக்கு,  திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியும் இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  யாருக்கும் ஆதரவு...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவிப்பு...

https://patrikai.com/kamal-haasans-makkal-needhi-maiam-to-extend-support-to-congress-candidate-evks-elangovan-for-the-erode-east-assembly-constituency-bye-election/

#ஈரோடு #ErodeEastByElection #ErodeEast #ஈரோடு_கிழக்கு_இடைத்தேர்தல் @INCTamilNadu@twitter.com @ikamalhaasan@twitter.com @EVKSElangovan@twitter.com @TNCCITSMDept@twitter.com @TNCCMinority@twitter.com @TN_PYC@twitter.com @maiamofficial@twitter.com

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டதுடன், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை யடுத்து, அவர் கடந்த 23ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட‘ கூட்டணி கட்சி...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது ...

https://patrikai.com/erode-east-constituency-by-election-model-polling-started-today/

#ஈரோடு #ErodeByElection #ErodeEastByPoll

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது …

ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று  மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாக்கு களை செலுத்தினர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி அமைப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியுரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி செய்து வருகிறார். ஏற்கனவே மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற...

www.patrikai.com

வெற்றி நிச்சயம்: முதல்வர் #ஸ்டாலினை சந்தித்த #ஈரோடு_கிழக்கு_தொகுதி வேட்பாளர் #ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...
https://patrikai.com/evks-elangovan-meets-cm-mk-stalin-confident-over-win-in-erode-east-by-election/

#Erode #ErodeByElection #EVKSElangovan @EVKSElangovan@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

வெற்றி நிச்சயம்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி…

சென்னை: ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றி நிச்சயம் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று சென்னை வந்த இவிகேஎஸ், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது ஈரோடு...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிட விரும்பும் #அதிமுக -வினர் விருப்பமனு வழங்க இ.பி.எஸ் அறிவிப்பு
https://patrikai.com/erode-east-by-election-aiadmk-optional-petitioneps-call-to-aiadmk-brethrens/

#ErodeEastByPolls #ErodeByElection #ஈரோடு @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்க இ.பி.எஸ் அறிவிப்பு

சென்னை:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்கலாம்  என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச் சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில்...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி #காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு...
https://patrikai.com/aicc-announces-evks-elangovan-as-candidate-for-erode-east-byelection/

#ஈரோடு #ErodeEastByPolls #ErodeEast #Congress #EVKSElangovan @EVKSElangovan@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்… கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.-வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் மரணத்தை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியது தி.மு.க. காங்கிரஸ் சார்பில் தனது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக நிறுத்த கோரிக்கை...

www.patrikai.com

#ஈரோடு #இடைத்தேர்தல் எதிரொலி: #அதிமுக பொதுக்குழு வழக்கில் 24ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்?
https://patrikai.com/erode-by-election-echo-supreme-court-to-deliver-verdict-on-24th-january-in-aiadmk-general-committee-case/

#ஈரோடு_கிழக்கு_தொகுதி #AIADMK #ADMK #aiadmkgeneralbodymeeting #admkpoliticalcrisis #SupremeCourt @EPSTamilNadu@twitter.com @OfficeOfOPS@twitter.com @AIADMKOfficial@twitter.com

ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: அதிமுக பொதுக்குழு வழக்கில் 24ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்?

டெல்லி:  அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி 24-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் உலா வருகின்றன. ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. SC அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பொதுக்குழு கூட்டப்பட்ட, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடிக்கும் ஒபிஎஸ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கடந்த 2022ம் ஆண்டு...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தலில் #பாஜக -வுக்கு ஆதரவு! ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

https://patrikai.com/support-to-bjp-in-erode-east-by-election-o-panneerselvam-notification/

#ஈரோடு_கிழக்கு #ஈரோடு #ஈரோடுகிழக்கு #ErodeEastByPolls #Erode @OfficeOfOPS@twitter.com @BJP4TamilNadu@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு! ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கப்படும் என்றும்,  எடப்பாடியுடன் பேச தயாராக உள்ளதாகவும்,   ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடு வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி தனது ஆதரவாளரை களமிறக்க...

www.patrikai.com