#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல் : இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு...
https://patrikai.com/erode-east-by-election-eps-petition-supreme-court-for-allocate-two-leaf-symbol/

#Erode #ErodeEastByElection #AIADMK #ADMK #TwoLeaves #Symbol @[email protected] @[email protected] @[email protected]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு…

டெல்லி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையதுதகுக  ஒத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக வரும் 30ந்தேதி நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவித்துள்ளது. திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, காலியான ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதான 31ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இந்த தேர்தல் திமுக...

www.patrikai.com

இரட்டைஇலையை முடக்க கோரி வழக்கு தொடுத்த மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் – மனு தள்ளுபடி! https://patrikai.com/first-bench-of-madras-high-court-dismisses-pil-seeking-freeze-two-leaves-symbol-and-imposed-rs-25000-fined-to-petitioner-pa-joseph/ via @[email protected]

#AIADMK #ADMK #TwoLeaves #Symbol #madrashighcourt #madrashc @[email protected] @[email protected]

இரட்டைஇலையை முடக்க கோரி வழக்கு தொடுத்த மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் – மனு தள்ளுபடி!

சென்னை: அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைகளுக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இரட்டைஇலையை முடக்க கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடுத்த மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர். அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே. ஜே. கட்சியின் நிறுவனருமான பி. ஏ. ஜோசப் என்பவர், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை முடக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்....

www.patrikai.com

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்! ஓபிஎஸ் கடிதம்… https://patrikai.com/twin-leaf-symbol-will-be-freeze-if-single-leadership-in-aiadmk-ops-letter/ via @[email protected]

#AIADMK #ADMK #ADMKpoliticalCrisis #TwoLeaves #Symbol @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்! ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்" என அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இந்த கடிதம் வைரலாகி வருகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், இரட்டை தலைமைதான் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போதுள்ள 75 மாவட்டச்செயலாளர்களில், எடப்பாடிக்கு ஆதரவானவர்களே அதிகம் உள்ளதால், அதிமுக செயற்குழு, பொதுக்குழு குறித்த தீர்மானத்தில் எடப்படி வெல்லவே...

www.patrikai.com

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்! ஓபிஎஸ் கடிதம்… https://patrikai.com/twin-leaf-symbol-will-be-freeze-if-single-leadership-in-aiadmk-ops-letter/ via @[email protected]

#AIADMK #ADMK #ADMKpoliticalCrisis #TwoLeaves #Symbol @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்! ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்" என அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இந்த கடிதம் வைரலாகி வருகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், இரட்டை தலைமைதான் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போதுள்ள 75 மாவட்டச்செயலாளர்களில், எடப்பாடிக்கு ஆதரவானவர்களே அதிகம் உள்ளதால், அதிமுக செயற்குழு, பொதுக்குழு குறித்த தீர்மானத்தில் எடப்படி வெல்லவே...

www.patrikai.com

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் இன்று ஆஜராகிறார் டிடிவி தினகரன் https://patrikai.com/dtv-dhinakaran-is-appearing-today-in-a-case-of-attempted-bribery-to-get-a-double-leaf-logo/ via @[email protected]

#AIADMK #TwoLeaves #Symbol @[email protected]

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் இன்று ஆஜராகிறார் டிடிவி தினகரன்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு...

www.patrikai.com

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்! https://patrikai.com/twin-leaf-bribe-issue-ed-again-summoned-to-ttv-dhinakaran/ via @[email protected]

#TwoLeaves #Symbol #AIADMK #EnforcementDirectorate @[email protected]

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர்  டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மீடும்  வரும் 21-ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்ததால், முடக்கப்பட்ட  இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி.தினகரன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி களுக்கு  ரூ.50 கோடி பேரம் பேசி லட்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக புரோகர் சுகேஷ்...

www.patrikai.com

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை… https://patrikai.com/twin-leaf-case-enforcement-department-interrogate-ttv-dhinakaran-for-11-hours/ via @[email protected]

#TTVDhinakaran #TwoLeaves #Symbol #AIADMK @[email protected] @[email protected]

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை…

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற  லஞ்சம் கொடுத்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள டிடிவி தினகரன், அமலாக்கத்துறை சம்மன் பேரில் நேற்று (12ந்தேதி) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார. அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தபட்டது.  2017ஆம் ஆண்டு அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும் வகையில், தேர்தல் ஆணையர்களுக்கு  லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் உள்ளிட்டோர் மீது...

www.patrikai.com

இரட்டை இலை சின்னம் வழக்கு: முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை
https://patrikai.com/twin-leaf-case-key-witness-lawyer-gopinath-suicide/ via @[email protected]

#TwoLeaves #Symbol #AIADMK #ElectionSymbol

இரட்டை இலை சின்னம் வழக்கு: முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை

சென்னை: இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இல்லை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்...

www.patrikai.com

இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்… https://patrikai.com/twin-leaf-affair-enforcement-department-summons-to-ttv-dhinakaran/ via @[email protected]

#TwoLeaves #Symbol #AIADMK #ElectionSymbol #ED #EnforcementDirectorate @[email protected]

இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக சிதறியது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான இரட்டை இலை தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அந்த சின்னத்தை தனது கட்சிக்கு பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு  பல கோடி ரூபாய் லஞ்சம் தர டிடிவி தினகரன் முன்வந்தது தெரிய வந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான...

www.patrikai.com

இரட்டை இலையை பெற லஞ்சம்: மோசடி பேர்வழி சுகாஷ் சந்திசேகரனிடம் இருந்து 20 சொகுசுக் கார்கள் பறிமுதல்… https://patrikai.com/bribe-for-twin-leaf-20-luxury-cars-confiscated-from-sukash-chandrasekaran-chennai-house/ via @[email protected]

#TwoLeaves #ElectionSymbol #ADMK #AIADMK @[email protected]

இரட்டை இலையை பெற லஞ்சம்: மோசடி பேர்வழி சுகாஷ் சந்திசேகரனிடம் இருந்து 20 சொகுசுக் கார்கள் பறிமுதல்…

சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட இரட்டை இலையை மீண்டடும் பெறும் முயற்சியில் டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோசடி பேர்வழி சுகாஷ் சந்திரசேகரினிடம் இருந்து கேரவன் உள்பட 20 சொகுசு கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுக உடைந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஓபிஎஸ் தனியாக சென்றார். இதனால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது....

www.patrikai.com