#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல் : இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு...
https://patrikai.com/erode-east-by-election-eps-petition-supreme-court-for-allocate-two-leaf-symbol/

#Erode #ErodeEastByElection #AIADMK #ADMK #TwoLeaves #Symbol @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு…

டெல்லி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையதுதகுக  ஒத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக வரும் 30ந்தேதி நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவித்துள்ளது. திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, காலியான ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதான 31ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இந்த தேர்தல் திமுக...

www.patrikai.com