
கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும்: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை
திருச்சி: அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து, மாநில பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி...
www.patrikai.com
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு! ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கப்படும் என்றும், எடப்பாடியுடன் பேச தயாராக உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடு வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி தனது ஆதரவாளரை களமிறக்க...
www.patrikai.comஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக? தன்னிச்சையாக தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார் பா.ஜ.க அண்ணாமலை
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி, அதன்படி வாக்குபதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம்...
www.patrikai.comஇண்டிகோ விமானத்தின் அவசர வழியை திறந்த விவகாரம்... #பாஜக எம்.பி. மீது எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு...
https://patrikai.com/indigo-airlines-emergency-exit-issue-opposition-slams-bjp-mp/
#Indigo #indigoEmergenyDoorOpenChallenge #indigoflight #TejasviSurya @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com
#பாஜக-வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு #திமுக அமைச்சர் பொன்முடி அழைப்பு...
https://patrikai.com/dmk-minister-ponmudi-calls-gayathri-raghuram-who-left-bjp/
#GayathriRaghuram #BJP #DMK @Gayathri_R_@twitter.com @KPonmudiMLA@twitter.com @arivalayam@twitter.com

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு திமுக அமைச்சர் பொன்முடி அழைப்பு…
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு திமுக அமைச்சர் பொன்முடி அழைப்பு விடுத்துள்ளார். காயத்ரி ரகுராம் ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் மருமகனை சந்தித்து பேசிய நிலையில், தற்போது, அவர் திமுகவுக்கு செல்ல உள்ளது உறுதியாகி உள்ளது. தமிழக பாஜகவில் பொறுப்பு வகித்து வந்த காயத்ரி ரகுராம்., சூர்யா சிவா பிரச்சினை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தால், கட்சி மாநில தலைமை அவரை 6 மாதம் சஸ்பெண்டு வைத்திருந்தது. இந்த நிலையில், காயத்ரி ரகுராம் மாநில பாஜக...
www.patrikai.com#அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! #பாஜக -வில் இருந்து விலகிய #காயத்ரிரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு...
https://patrikai.com/women-have-no-safety-in-bjp-gayathri-raghuram-criticize-about-tn-bjp-leader-annamalai/
#Annamalai #BJP #GayathriRaghuram #WomenSafety @Gayathri_R_@twitter.com @annamalai_k@twitter.com @BJP4TamilNadu@twitter.com

“அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”! பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ``அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். பாஜக உறுப்பினராக இருந்ததே வேஸ்ட் 'பாலியல் குற்றவாளி அண்ணாமலை’ அண்ணாமலைமீது விசாரணை நடத்தப்பட வேண்டும் ``அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" மோட்டார் வாய்" அண்ணாமலை நான் தி.மு.க ஸ்லீப்பர் செல்...’ என ‘குருமூர்த்தி கும்பல்... கூறுகிறது காயத்ரி ரகுராம் பாஜகவில் கடந்த...
www.patrikai.comபுயல் கரையை கடந்த பிறகு உதவி எண்களை அறிவித்தார் #பாஜக மாநில தலைவர் அண்ணாமலை … https://patrikai.com/bjp-leader-annamalai-announced-helpline-numbers-after-the-storm-passed-the-shore/ via @patrikaidotcom@twitter.com
#BJP #bjptamilnadu #TamilNadu #EmergencyNumbers @annamalai_k@twitter.com @BJP4TamilNadu@twitter.com

புயல் கரையை கடந்த பிறகு உதவி எண்களை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை …
சென்னை: மாண்டஸ் புகல் நள்ளிரவு கரையை கடந்து, அதனால் ஏற்பட்ட சேதங்களை தமிழகஅரசு சரி செய்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார் என அதற்கான உதவி எண்ணை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 10 மணிக்கு கடக்கத் தொடங்கிய இந்த புயல் அதிகாலை 3மணி அளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக கூறப்படுகிறது. இந்த புயல் பாதிப்பு...
www.patrikai.comபோலீசாரை மிரட்டிய #பாஜக நிர்வாகி கைது
https://patrikai.com/tiruppur-bjp-person-arrested/ via @patrikaidotcom@twitter.com
#பாஜக_மாடல் #Tiruppur #Kangeyam #Tharapuram #BJP @BJP4TamilNadu@twitter.com @tnpoliceoffl@twitter.com

போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது
காங்கேயம்: காங்கேயத்தில் போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசு பேருந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக போலீசாருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பிலும் விசாரிக்கையில் இரு தரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் சிலருடன்...
www.patrikai.com25 ஆண்டுகால #பாஜக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை #குஜராத் வாழ் தமிழர்கள் அதிருப்தி https://patrikai.com/tamilians-living-in-gujarat-were-dissatisfied-with-25-years-of-bjp-rule-without-any-development/ via @patrikaidotcom@twitter.com
#BJP #குஜராத்_மாடல் #குஜராத்தேர்தல் #GujaratAssemblyPolls #GujaratModel #GujaratElections @INCGujarat@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com

25 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை குஜராத் வாழ் தமிழர்கள் அதிருப்தி
குஜராத் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் ஒயவிருக்கிறது. மணிநகர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட மொத்தம் 93 தொகுதிகளுக்கு வரும் திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அகமதாபாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மணிநகர் தொகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் குடியிருக்கிறார்கள். இங்குள்ள தமிழர்களிடம் தந்தி டி.வி. நடத்திய நேர்காணலில் பாஜக ஆட்சி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து குஜாரத்தில் உள்ள ஜவுளி...
www.patrikai.comதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக #பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு…
https://patrikai.com/tamil-nadu-bjp-president-annamalai-surprise-meeting-with-tamil-nadu-governor-rn-ravi/ via @patrikaidotcom@twitter.com
#TNGovernor #governorrnravi #BJP @annamalai_k@twitter.com @rajbhavan_tn@twitter.com

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு…
சென்னை: தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்துறை தூங்கிக் கொண்டிருப்பதாக மனு கொடுத்துள்ளதாக அண்ணாமலை கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது இன்று காலை 10.30 மணியில் இருந்து சிறிது நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, துணை ராணுவப் படை வீரர்...
www.patrikai.com