The ruling DMK's state-wide hunger strike demanding the abolition of the National Entrance-cum-Eligibility Test (NEET), headed by state Minister ...
The state-wide hunger strike is being held to seek abolition of the central qualifying test, especially in the wake of another alleged suicide of an aspirant last week.#dmk #duraimurugan #anti-NEET #hungerstrike #assembly #udhayanidhistalin #mps #priya #NationalEntrance-cum-EligibilityTestNEET #DravidaMunnetraKazhagamDMK #TamilNadu
DMK's anti-NEET hunger strike underway in TN
போராட்டம் அறிவிப்பு எதிரொலி: பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் தவறு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்… https://patrikai.com/protest-announcement-echo-no-doctors-mistake-in-the-surgery-performed-on-priya-says-minister-ma-subramanian/ via @[email protected]
#football #Footballplayer #footballplayerpriya #Priya #Medical #treatment @[email protected]
சென்னை; பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் எந்த தவறு இல்லை, மருத்துவர்கள் மீது அதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அது கொலைக் குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளர். அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சர் பல்டி அடித்துள்ளார். சென்னையில் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. விராங்கனை உயிரிழப்புக்கு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த...
மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம்! மருத்துவர்கள் சங்கம் பகிரங்க மிரட்டல்…
https://patrikai.com/if-football-player-priya-death-related-doctor-arrested-protest-around-tamilnadu-tamil-nadu-government-doctors-association-threatened/ via @[email protected]
#soccer #football #Footballplayer #Priya #death #Chennai #doctor #Threat @[email protected]
சென்னை: பிரியா உயிரிழப்பு வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என அரசு மருத்துவர்கள் சங்கம், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகஅரசை கடுமையாக சாடியுள்ளது. கால்பந்து வீராங்கனை மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் முன்ஜாமினை தள்ளுபடி செய்த நீதிமன்றமும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த மருத்துவர்கள்...
வீராங்கனை பிரியாவின் இழப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும், இழப்பீடு வழங்குவதும் அவசியம்...
எனினும்... என்ன செய்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு இது. ஆழ்ந்த இரங்கல் - தோழர் @[email protected] அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Priya #FootBallPlayer
தவறான சிகிச்சையால் உயிரிழந்த வீராங்கனை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு வேலை! அமைச்சர் தகவல்…
https://patrikai.com/rs-10-lakh-compensation-and-one-govt-job-for-the-died-football-player-priya-family-minister-ma-subramanian-information/ via @[email protected]
#Chennai #soccer #football #Footballplayer #Priya @[email protected]
சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை வியாசர்பாடி பிரியா உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணயின் கூறியுள்ளார். சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. கால்பந்து வீராங்கனையான இவர் கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து...