கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, உரிய திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் முறையாக செயல்படுத்தி பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பி.ஆர்.நடராஜன். எம்.பி. வலியுறுத்தல்!








