The Crime Munnetra Kazhagam
The Crime Munnetra Kazhagam
"The Crime Munnetra Kazhagam
"The Crime Munnetra Kazhagam
"The Crime Munnetra Kazhagam
எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவில் டிஎஸ்பி! அதிரடி கைது… https://patrikai.com/dsp-bribe-rs-5-lakh-from-nagercoil-s-p-office-dvac-action/ via @[email protected]
#Nagercoil #DSP #Police #dvac #Corruption #TamilNadu @[email protected]
நாகர்கோவில்: எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவல் டிஎஸ்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், பெண்கள் மீதான வன்கொடுமைகள், போதைப்பொருள் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கை களை தீவிரப்படுத்தி உள்ளதாக உள்ள காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருந்தாலும், காவல்துறையிலேயே லஞ்ச லாவணம் தலைவிரித்தாடுவது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் ஜவுளிக்கடைகள் நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடம் நிலப்பிரச்சினை காரணமாக ரூ.5 லட்சம் லஞ்சம் லஞ்சப்பணத்தை...
தமிழ் புத்தாண்டையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு! https://patrikai.com/special-train-announcement-between-nagercoil-and-tambaram-on-the-occasion-of-tamil-new-year/ via @[email protected]
#Nagercoil #Tambaram #Tamil #NewYear @[email protected] @[email protected]
சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சித்திரை 1ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு தினமான வருகிற 13-ந்தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் (06005) இயக்கப்படுகிறது. இந்த ரயில் அன்று...
நாகர்கோவில் வேலம்மாள் பாட்டியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
https://patrikai.com/chief-minister-mk-stalin-who-visited-velammal-grandmother-in-nagercoil-and-inquired-about-her-health/ via @[email protected]
நாகர்கோவில்: கடந்த ஆண்டு ரூ.2ஆயிரம் கொரோனா நிவாரணத்தை பெற்ற மகிழ்ச்சியில் பொக்கை வாயுடன் கள்ளம் கபடமின்றி சிரித்து மகிழ்ச்சியை தெரிவித்த, வேலம்மாள் என்ற 90 வயது மூதாட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல்வலர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதும், தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4ஆயிரம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, இரண்டாம் தவணையாக ரூ.2...
நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயிலில் திடீர் தீ: உடனே அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு
https://www.patrikai.com/nagercoil-chennai-special-train-fire-extinguished-immediately-to-avoid-major-damage/ #nagercoil #chennai #train #fire #southernrailway
நெல்லை: நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயிலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில் இன்று நெல்லை வழியாக வந்து கொண்டிருந்தது. கங்கைகொண்டான் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது ரயிலின் எஸ் 3 பெட்டியில் தீப்பிடித்து புகை வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், ரயிலில் இருந்த தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம்...
உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுவிசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக நட்பு ஏற…