Does your organisation work with #language #data in #Arabic, #Tagalog, #signLanguage, #Kannada, #Tamil, #Burmese, #Croatian, #Tigrinya, #Vietnamese, #Thai, #Pashto, #Uzbek, #German, #French or #Kurdish?

The @mozilladatacollective has an open #CfP to fund the uplift or creation of datasets in this space that focus on dialogic interaction, multimodal - so video or speech paired with transcription, or which focus on the intersectionality of under-represented contexts or domains.

Is that your organisation?

https://community.mozilladatacollective.com/call-for-proposals-mdc-is-commissioning-mission-aligned-datasets/

Call for proposals: MDC is commissioning mission-aligned datasets!

Mozilla Data Collective is building towards a multicultural, multilingual, and multimodal future that works for all of us. And over the past few months, we’ve listened as people have flagged what kinds of datasets they need, but are struggling to find.  So we’re pleased to announce that MDC

Mozilla Data Collective

பொதுநலத்தின் வெற்றி.

எண்ணிப் பார்க்கையில் எத்தனை பெரிய தடைகள் என்று தெரிகிறது .ஒவ்வொரு தடையை மீறி இந்த அமைப்பை முன்னெடுத்து இந்நிகழ்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொறுமையும் துணிவும் பாராட்டத்தக்கது. பொதுநலத்தின் வெற்றி.   I have a small doubt. You might find it amusing, but for me, it’s a life crisis. I’m a 31-year-old government employee. My father has embraced the Veerashaiva Vrat, and I followed […]

#tamil

பொதுநலத்தின் வெற்றி.

எண்ணிப் பார்க்கையில் எத்தனை பெரிய தடைகள் என்று தெரிகிறது .

எழுத்தாளர் ஜெயமோகன்

கதையெனும் பெருவெளி. மீனாட்சி நாராயணன்

பழம்பாறை சிறுகதை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நேற்று இரவு தத்துவ வகுப்பின் நோட்ஸ் எடுத்து கொண்டிருக்கும் பொழுது மறுபடியும் பழம்பாறையை வாசித்தேன். வாசித்தேன் என்று சொல்வதை விட வாசித்துக் கொண்டே இருந்தேன்.  கரு நாவல் போல சில கதைகள் என்னை அலைக்கழிக்கின்றன.  இப்பொழுது இந்த பழம்பாறை.  ஏற்கனவே இரண்டு மூன்று முறை இதைப் பற்றி உங்களுக்கு கடிதம் எழுதி விட்டேன்.  ஆனாலும் அதில் உள்ள ஒரு சீண்டும் தன்மையால் ஈர்க்கப்பட்டு இரவு முழுக்க அதை படித்துக் கொண்டே […]

#tamil

கதையெனும் பெருவெளி. மீனாட்சி நாராயணன்

பழம்பாறை சிறுகதை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நேற்று இரவு தத்துவ வகுப்பின் நோட்ஸ் எடுத்து கொண்டிருக்கும் பொழுது மறுபடியும் பழம்பாறையை வாசித்தேன்.

எழுத்தாளர் ஜெயமோகன்

நாம், நம் கனவுகள்!

  வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்கு எதிராக கடுமையான எதிர்வினையை நான் முன்வைத்தேன். அது ஒரு முகநூல் பூசலாக முடிந்துவிடக்கூடாது, அது இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டும் என எண்ணினேன். என் நூல்கள் உருவாக்கிய இந்திய அறிமுகம் அதை கொண்டுசெல்ல உதவியது.எனக்கு வைரமுத்து மேல் எந்த விரோதமும் இல்லை. அவரை வைத்து நம் கவிதையை இந்தியா மதிப்பிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் கவலை. இந்திய மொழிகளிலேயே நவீனக் கவிதை அழகியல்செறிவு கொண்டிருக்கும் மொழி தமிழ்தான். அடுத்தபடியாகத்தான் மணிப்புரி […]

#tamil

நாம், நம் கனவுகள்!

எழுத்தாளர் ஜெயமோகன்

குறளினிது- 7

ஜெயமோகன் கோவை கிக்கானி பள்ளி அரங்கில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆற்றிய குறளினிது உரையின் எழுத்து வடிவம். எழுதியவர் விவேக் ராஜ். குறளினிது- 1 குறளினிது- 2 குறளினிது- 3 குறளினிது- 4 குறளினிது -5 குறளினிது-6   (குறள் வாசிப்பில் செய்யவேண்டியவை தொடர்ச்சி) ஆ. வைப்புமுறையை கவனித்தல்   ஒரு குறள்பாடலில் சொற்கள் எந்த முறையில் அடுக்கப்பட்டுள்ளன என்று பார்த்தல் குறள்வாசிப்பின் அடிப்படையான ஓர் அறிதல்முறை. குறள் சூத்திர வடிவில் அமைந்தது. சூத்திரங்கள் எழுத்தெண்ணி, சொல்லெண்ணி அமைக்கப்பட்டவை. […]

#tamil

குறளினிது- 7

ஜெயமோகன் கோவை கிக்கானி பள்ளி அரங்கில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆற்றிய குறளினிது உரையின் எழுத்து வடிவம்.

எழுத்தாளர் ஜெயமோகன்

வாழும் தமிழ் இலக்கியவிழா, நியூயார்க். அமைப்பாளர்கள்-3 வ.சௌந்தரராஜன்

ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரில் நிகழவிருக்கும் வாழும்தமிழ் நவீனத் தமிழிலக்கியப் பெருவிழாவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வ.சௌந்தரராஜன். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்காவின் முதன்மை அமைப்பாளரும்கூட. https://livingtamillitfest.org/

#tamil

வாழும் தமிழ் இலக்கியவிழா, நியூயார்க். அமைப்பாளர்கள்-3 வ.சௌந்தரராஜன்

ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரில் நிகழவிருக்கும் வாழும்தமிழ் நவீனத் தமிழிலக்கியப் பெருவிழாவ...

எழுத்தாளர் ஜெயமோகன்

வாழும் தமிழ் இலக்கிய விழா விருந்தினர்கள்- 30, இளங்கோ கிருஷ்ணன்

ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரில் நிகழவிருக்கும் வாழும்தமிழ் நவீனத் தமிழிலக்கியப் பெருவிழாவின் விருந்தினராக இளங்கோ கிருஷ்ணன் கலந்துகொள்கிறார். தமிழிலக்கியத்தில்  பங்களிப்பாற்றிவரும் படைப்பாளிகளில் ஒருவர்.

#tamil

வாழும் தமிழ் இலக்கிய விழா விருந்தினர்கள்- 30, இளங்கோ கிருஷ்ணன்

எழுத்தாளர் ஜெயமோகன்

மேன்மக்களும் கீழ்மக்களும்.

  Just one question. Why are you still clinging to Hinduism? Don’t you think this is ruining your image as a modern literary and contemporary intellectual? Don’t you understand that this is the only reason people are attacking you? A Thorny Herb   நம்மைச் சூழ்ந்துள்ள கசப்பின்  இருட்டிலிருந்து மீள்வதைப் பற்றி உங்களுடைய காணொளி அளித்த  நிறைவு மிக அபாரமான […]

#tamil

மேன்மக்களும் கீழ்மக்களும்.

  Just one question. Why are you still clinging to Hinduism? Don’t you think this is ruining your image as a modern literary and contemporary intellectual? Don’t you understand that this is the only reason people are attacking you? A Thorny Herb   நம்மைச்...

எழுத்தாளர் ஜெயமோகன்

வைரமுத்துவின் இந்த நடவடிக்கையை ஏன் எதிர்க்கிறோம்?

வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறோம்? இது ஒரு தனியார் விருதா? இது தமிழருக்கு கிடைத்தமையால் தமிழர் பாராட்டவேண்டுமா? கேள்விகளுக்கான பதில் Jnanpith to Vairamuthu is a mockery of Tamil literature இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து! தமிழுக்கு அவமானம்.

#tamil

வைரமுத்துவின் இந்த நடவடிக்கையை ஏன் எதிர்க்கிறோம்?

வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறோம்? இது ஒரு தனியார் விருதா? இது தமிழருக்கு க...

எழுத்தாளர் ஜெயமோகன்

குறளினிது- 6

ஜெயமோகன் கோவை கிக்கானி பள்ளி அரங்கில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆற்றிய குறளினிது உரையின் எழுத்து வடிவம். எழுதியவர் விவேக் ராஜ். குறளினிது- 1 குறளினிது- 2 குறளினிது- 3 குறளினிது- 4 குறளினிது -5   திருக்குறளின் வடிவம்  சாதாரணமாக திருக்குறள் ‘குறள் வெண்பா’ எனும் வடிவில் அமைந்திருக்கிறது என்போம். குறள் வடிவம் என்பது அதன் செய்யுள் வடிவின் ஒரு தனித்தன்மைதான். கிட்டத்தட்ட அதே வடிவில் இருக்கும் பல்வேறு வகையான குறுஞ்செய்யுள்கள் இந்திய மரபில் உண்டு. […]

#tamil

குறளினிது- 6

ஜெயமோகன் கோவை கிக்கானி பள்ளி அரங்கில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆற்றிய குறளினிது உரையின் எழுத்து வடிவம்.

எழுத்தாளர் ஜெயமோகன்