வேதாந்த இந்தியா

வேதாந்தத்தின் நோக்கம் சமூக சீர்திருத்தமும் அல்லது அரசியல் சீர்திருத்தமும் ஒன்று அல்ல. அது உலகியல் சார்ந்தது அல்ல. அது ஒரு மெய்யான ஆன்மீக விடுதலையை தான் முன்வைக்கிறது. ஒட்டுமொத்தமாக  பிரபஞ்சத்தையும் மனித வாழ்க்கையும் புரிந்து கொள்வதற்கான கருவிகளை தான் அளிக்கிறது. வேதாந்த இந்தியா.   I learned that the Guru Nithya Literary Forum is about to take place. It seems to me that this literary gathering—which has been […]

#tamil

வேதாந்த இந்தியா

எழுத்தாளர் ஜெயமோகன்

ஒரு கனவு, ஒரு மரம்- கடிதம்

ஜெ, தங்களின் வாட்ஸாப் ஸ்டேடஸில், அமெரிக்க பெரு மரங்களின் உள்ளே குடும்பமாக நின்றிருந்ததை பார்தேன். அம்மரங்களை ஸ்டேடஸ்கள் வழியாகவும் கவனித்து வந்தேன். அவற்றின் பிரம்மாண்ட தன்மை என்னை மலைக்க வைத்தது. ஒவ்வொன்றும் ஒரு ராட்சஷத் தனத்துடன் அனைத்தையும் சிறிதாக்கி நின்றிருக்கிறது. அவை எவை ஒன்றுக்கும் நாம் ஒரு பொருட்டல்ல, அவை எல்லாமே மிகப் பெரியவை. ஆழத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் மூதாதைகள் போல. அவற்றின் உலகம் வேறு. அவற்றின் காலம் வேறு. நாம் அருகில் மட்டுமே நிற்க முடியும் […]

#tamil

ஒரு கனவு, ஒரு மரம்- கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன்

மங்கை

குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன்  அவருடைய  சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார். பெண்களுக்கான குடும்பச் செய்திகளை வெளியிட்டு வந்தது மங்கை

#tamil

மங்கை

குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன்  அவருடைய  சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.

எழுத்தாளர் ஜெயமோகன்

தற்கணம்- 3

  ( 3 ) இறுதியாகத்தான் நாங்கள் சிசிடிவி பதிவுகளை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தோம். அந்த காலகட்டத்தில் சிசிடிவிக்கு போலீஸ் உள்ளத்தில் அந்த அளவுக்குத்தான் இடம் இருந்தது. அதிலிருந்து எப்படி துப்பு துலங்கும் என்பது எவருக்குமே தெரியாது. மேலிடத்திலிருந்து சொல்லப்பட்டதனால் தான் சிசிடிவிகள் வைக்கப்பட்டன. அன்று கேரளத்திலேயே மூன்றே மூன்று ஊர்களில்தான் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. திருவனந்தபுரம் தலைநகரம். கொச்சி துறைமுகப் பகுதி. அதன்பிறகு காசர்கோடுதான். காரணம் அதன் கள்ளக்கடத்தில் பின்புலம்.  இந்திய உளவுத்துறையில் இருந்து ஆணை […]

#tamil

தற்கணம்- 3

  ( 3 ) இறுதியாகத்தான் நாங்கள் சிசிடிவி பதிவுகளை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தோம்.

எழுத்தாளர் ஜெயமோகன்

ஐரோப்பாவில் நவீனத் தலைமுறைக்கு ஏன் தத்துவமுகாம்கள் தேவை?

நான் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் தத்துவ வகுப்புகள் நடத்தி வருகிறேன். ஜூலையில் ஆஸ்திரியாவிலும், ஆகஸ்டில் பிரிட்டனிலும் மேலும் வகுப்புகள் நிகழவுள்ளன. இவை ஒரு மேல்நாட்டுச் சூழலில் ஏன் தேவையாகின்றன? என்ன பயன் இவற்றுக்கு?

#tamil

ஐரோப்பாவில் நவீனத் தலைமுறைக்கு ஏன் தத்துவமுகாம்கள் தேவை?

https://www.youtube.com/watch?v=18Fbfi8K8vQ நான் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் தத்துவ வகுப்புகள் நடத்தி வருகிறேன். ஜூலையில் ஆஸ்திரியாவிலும், ஆகஸ்டில் பிரிட்டனிலும் மேலும் வகுப்புகள் நிகழவுள்ளன.

எழுத்தாளர் ஜெயமோகன்

ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு

மேசைக்கணினி ,போன்ற அமைவிற்குள் மூளையாக(brains) இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசி என்ற கருத்தமைவு கடந்த பத்தாண்டிற்கு முன்பு பிரபலமடையவில்லை, ஆனால் இந்த வழிமுறை இன்னும் நிறைய நம்பிக்கைக்குரியதாகின்றது. உண்மையில், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் கைபேசியில்”மேசைக்கணினியின் பயன்முறை(desktop mode)” திறக்கப்படுவதற்கு காத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்புகூட உள்ளது. அதை எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது என இப்போது காண்போம். முற்காலத்தில், Motorola Atrix 4G, Asus PadFone போன்ற கைபேசிகளுக்கு அவற்றில் சிறந்தமேசைக்கணினி வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்த விலையுயர்ந்த பாகங்கள் தேவைப்பட்டன. இப்போதெல்லாம்,… Read More »

#tamil

ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு

மேசைக்கணினி ,போன்ற அமைவிற்குள் மூளையாக(brains) இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசி என்ற கருத்தமைவு கடந்த பத்தாண்டிற்கு முன்பு பிரபலமடையவில்லை, ஆனால் இந்த வழிமுறை இன்னும் நிறைய நம்பிக்கைக்குரியதாகின்றது. உ…

கணியம்

How can one get started in Indian classical music?

Deep emotion is what I seek in music. I began to feel that these specific emotions were absent in Carnatic music. Furthermore, it seemed to me that in Carnatic music, the performers tend to distort these very emotions by elongating, shortening, and endlessly repeating phrases. Singing a single word repeatedly only tests my patience. Similarly, […]

#tamil

How can one get started in Indian classical music?

Deep emotion is what I seek in music. I began to feel that these specific emotions were absent in Carnatic music. Furthermore, it seemed to me that in Carnatic music, the performers tend to distort these very emotions by elongating, shortening, and endlessly repeating phrases.

எழுத்தாளர் ஜெயமோகன்

மேகங்களின் குரல்- கடிதம்

வணக்கம் ஜெ, என் பதின்ம வயதில் எனக்கு என் அப்பா அறிமுகப்படுத்திய முதல் தொடர் சங்கச் சித்திரங்கள். இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பிறந்தநாள் திருமணநாள் என குறைந்தபட்சம் 100 பேருக்கு வாங்கித் தந்திருப்பேன். காலம் கடக்க கடக்க அந்த எழுத்துக்களின் எல்லை விஸ்தரிப்பு ஒரு வாசகனை உள்ளே இழுத்துக் கொள்ளும் மிக உன்னதமான படைப்பு. அதற்கு பின் தான் உங்கள் எழுத்துக்களின் மீது பேரார்வம் ஏற்பட்டு மற்ற படைப்புகளை வாசிக்க தொடங்கி இப்போது மேகங்களின் குரலில் வந்து […]

#tamil

மேகங்களின் குரல்- கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன்

முதற்கனல்- கடிதம்

எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,  என் பெயர் மலர்விழி. எனக்கு 60 வயது ஆகிறது. நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். நீங்கள் எழுதிய பல சிறுகதைத் தொகுப்புகள், குமரித்துறவி, அறம், படுகளம், ஆலம் போன்ற நாவல்களை என் மகன் சூரிய பிரகாஷ் வாயிலாக படிக்க ஆரம்பித்து வெண்முரசு முதற்கனல், மழைப்பாடல் ஆகிய நாவல்களை முடித்துள்ளேன். அது குறித்த என் பார்வையை ஒட்டிய என் முதல் கடிதம் இது சத்யவதி தன்னை ஆளுமை உடையவனாக ஆக்கிக் […]

#tamil

முதற்கனல்- கடிதம்

எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,  என் பெயர் மலர்விழி. எனக்கு 60 வயது ஆகிறது. நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன்.

எழுத்தாளர் ஜெயமோகன்

வீணா

கோடை பண்பலையின் அறிவிப்பாளராக 8 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். அரசு விழாக்களை தொகுத்து வழங்குகிறார். பலதரப்பட்ட விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். கல்லூரிகளில் ஆங்கிலம் மற்றும் ஆளுமை மேம்பாடு தொடர்பாக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். வீணா

#tamil

வீணா

கோடை பண்பலையின் அறிவிப்பாளராக 8 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். அரசு விழாக்களை தொகுத்து வழங்குகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன்