With no progress in case after over a year, Vengaivayal Dalit residents say they will boycott election
The 30 Dalit families of the village in Pudukottai district said no one has been arrested in the case of human faeces being put into an overhead water tank here; they also said they were living under constant police scrutiny in an ‘open prison’.
#TamilNadu #pudukottai #vengaivayal #dalits #water #CBCID #TNPolice #CasteViolence #caste #DMK #elections2024 #india
https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/lok-sabha-polls-with-no-progress-in-case-after-over-a-year-vengaivayal-dalit-residents-say-they-will-boycott-election/article68067050.ece

Lok Sabha polls | With no progress in case after over a year, Vengaivayal Dalit residents say they will boycott election
Dalit residents of Vengaivayal in Pudukottai threaten to boycott Lok Sabha elections due to lack of justice.
The HinduFaeces mixed in Dalits' drinking water in Tamil Nadu: Probe transferred to CB-CID
The decision was announced a day after filmmaker Pa Ranjith alleged that the police officers investigating the case were forcing the victims to confess that they themselves had contaminated the water tank.
#dalits #vengavayal #vengaivayal #CasteViolence #casteism #dalit #pudukkottai #TamilNadu #TNGovt #TNPolice #CBCID #india
https://www.thenewsminute.com/article/faeces-mixed-dalits-drinking-water-tamil-nadu-probe-transferred-cb-cid-171991

Faeces mixed in Dalits' drinking water in Tamil Nadu: Probe transferred to CB-CID
The decision was announced a day after filmmaker Pa Ranjith alleged that the police officers investigating the case were forcing the victims to confess that they themselves had contaminated the water tank.
The News Minute
காவல்துறையினர் மீதான புகார்களை இனி சிபிசிஐடி விசாரிக்கும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு
சென்னை: காவல்துறையினர் மற்றும் காவல்துறை சம்பந்தமான மீதான புகார்களை இனி சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல்துறையினர் மற்றும் காவல்துறை சம்பந்தமான மீதான புகார்களை சிபிசிஐடி காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளை டிஜிபி அனுமதியுடன் விசாரணைக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு...
www.patrikai.com
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நேபாளம் சென்று விசாரிக்க சிபிசிஐடி முடிவு…
சென்னை: கொடநாடு கொலை வழக்கை, சுமார் 5ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக நேபாளம் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காகடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கொலை கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், நேபாளத்தைச் சேர்ந்த ஒரு காவலாளி படுகொலை செய்யப்பட்டார். மேலும், எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த...
www.patrikai.com
கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு…
நீலகிரி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேடில், ஜெ.மறைவைத் தொடர்ந்து, கொலை, கொள்ளை நடைபெற்றது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு புகுந்த கொள்ளைக் கும்பல், காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது காவல்துறை விசாரணை நடத்தியது. ஆனால், ஆட்சி மாறியதும்,...
www.patrikai.com
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! சிபிசிஐடி
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறை அறிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு சென்னை பரங்கிமலையில், கல்லூரி மாணவி சத்யா என்பவரை, ஒருதலையாககாதலித்ததாக கூறப்படும் வாலிபர் ஒருவர் ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கொலைக்கு காரணம், காவல்துறை யினரின் மெத்தனம் மற்றும் காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்துதான் காரணம் என்றும்...
www.patrikai.com
அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட 113 ஆவணங்களும் மீட்பு – ஓ.பி.எஸ். உள்ளிட்ட 60 பேர்மீது வழக்கு பதிவு…
சென்னை: ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அன்று, ஓபிஎஸ் தனது ஆதரவளர்களுடன் வந்து அதிமுக தலைமை அலுவலக அறைகளின் பூட்டை உடைத்து, அங்கிருந்த அவணங்களை அள்ளிச்சென்றால். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அதிமுக அலுவலக கலவரதின்போது திருடப்பட்ட 113 ஆவணங்களை மீட்டுள்ளதுடன், இதுதொடர்பாக ஓ.பி.எஸ். உள்ளிட்ட 60 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக எடப்பாடிக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியை தொடர்ந்து வானகரத்தில்...
www.patrikai.com
அதிமுக அலுவலக மோதல்: அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை…
சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11-ம் தேதி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவைம் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் செப்டம்பர் 7ந்தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு...
www.patrikai.com
ராயப்பேட்டை தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி விசாரணை…
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் ஓபிஎஸ் தரப்பினரால் சூறையாடப்பட்ட வழக்கில், எடப்பாடி தரப்பின் புகார் மீது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜூன் 11ந்தேதி எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓபிஎஸ் தரப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத் திற்குள் புகுந்து காவல்துறையினர் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பூட்டப்பட்டிருந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஆவணங்களை அள்ளிச்சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் ஊடகங்களில்...
www.patrikai.com
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது, அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை போன்றவற்றை சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்தில்...
www.patrikai.com