
சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்…
சென்னை: பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட சதீஷ், மாணவியை கொலை செய்தது ஏன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 13ஆம் தேதி மதிய வேளையில், கல்லூரி செல்ல ரயில் நிலையம் வந்திருந்த மாணவி சத்யாவை, அவரது காதலர் என்று அறியப்படும் சதீஷ் என்ற நபர், ரயில் முன்தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஒடினார். இந்த சம்பவம்...
www.patrikai.com
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! சிபிசிஐடி
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறை அறிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு சென்னை பரங்கிமலையில், கல்லூரி மாணவி சத்யா என்பவரை, ஒருதலையாககாதலித்ததாக கூறப்படும் வாலிபர் ஒருவர் ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கொலைக்கு காரணம், காவல்துறை யினரின் மெத்தனம் மற்றும் காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்துதான் காரணம் என்றும்...
www.patrikai.com
YouTube
சத்யாவுக்கு நடந்ததுபோல் இனிமேல் நடக்கக்கூடாது! வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை: சத்யாவுக்கு நடந்ததுபோல் இனிமேல் நடக்கக்கூடாது, சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன் என்று சென்னை யில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மேலும் தனது தொகுதியிலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று கூறினார். சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரு இலட்சமாவது பணிநியமன ஆணையினை மாற்றுத்திறனாளி செல்வி குஷ்பு க்கு மா முதலமைச்சர்...
www.patrikai.com