🐦🌿 From Silence to Confidence…
koodugal Workshop in Ranipet
At A.M. DCA PS, children learned to create safe spaces for sparrows and something beautiful happened.
A quiet, usually silent student suddenly stepped forward and began fabricating a nest box independently. Teachers were surprised.
#KoodugalTrust #SaveSparrows #Ranipet #DIYWorkshop #EnvironmentalEducation #SmallHandsBigImpact
Jaguar Land Rover to Debut New Models on Tata Motors Platform, with India as Manufacturing Hub

Tata Motors and Jaguar Land Rover (JLR) have reached a deal to co-develop new vehicles, one that is expected to significantly shape the future strategies of

TechnoSports Media Group

The Crime Munnetra Kazhagam

#DMKFails #Ranipet Misappropriation of Resources Abuse of Authority

Villagers in #Ranipet #Vellore gave a #TightSlap and a right one to the scoundrels from #TamilNadu #HRCE department

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் – பேரூரை! https://patrikai.com/chief-minister-stalin-today-attended-government-welfare-assistance-function-in-ranipet-district/ via @[email protected]

#Ranipet #RanipetWelcomesCMStalin #CMStalin #WelfareScheme @[email protected] @[email protected] @[email protected]

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் – பேரூரை!

இராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டதுடன், முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இராணிப்பேட்டையில் ரூ. 118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய...

www.patrikai.com

ராணிப்பேட்டையில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில்  வருமான வரித்துறை சோதனை… https://patrikai.com/income-tax-inspection-at-the-house-of-ranipet-dmk-businessman/ via @[email protected]

#itraid #incometax #Ranipet

ராணிப்பேட்டையில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில்  வருமான வரித்துறை சோதனை…

ராணிப்பேட்டை: திமுகவை சேர்ந்த தொழிலதிபரின்  வீட்டில்  வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்குவாரி நடத்தி வருபவர் தொழிலதிபர் ஏவி சாரதி. இவர் திமுகவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது வீடு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ளது. இன்று காலை அங்கு வந்த வருமான வரித்துறையினர் அவரது வீடு, அலுவலகம் மற்றும் அருகே உள்ள உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று...

www.patrikai.com

ராணிபேட்டையில் 22 போலி மருத்துவர்கள் கைது… ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
https://www.patrikai.com/22-fake-doctor-arrested-in-ranipet-collector-divyadarshini-action/

#Ranipet #Doctor #Arrest #collector #patrikaidotcom

ராணிபேட்டையில் 22 போலி மருத்துவர்கள் கைது… ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ராணிப்பேட்டை: ராணிபேட்டை பகுதிகளில்  நடத்தப்பட்ட  சோதனைகளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின்  கிளினிக்குகளும் சீல் வைக்கப்பட்டுஉள்ளது .ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் சார் ஆட்சியர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடு முழுவதும் நோய்கள் அதிகரித்தும் நிலையில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் போலி மருத்துவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது களையெடுக்கப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் உருவாகியே வருகிறார்கள். இதுபோல ராணிப்பேட்டை பகுதியிலும் ஏராளமான போலி மருத்துவர்கள்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
https://www.patrikai.com/full-lockdown-in-4-more-districts-including-madurai-tamilnadu/ #tnlockdown #CoronavirusIndia #COVID19 #CoronaUpdate #4moredistricts #lockdown #madurai #thiruvannamalai #Ranipet #Vellore
மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரமாகி உள்ள மதுரை உள்ள மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில்,    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை  (19ந்தேதி) முதல் வருகிற...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…
https://www.patrikai.com/reduced-shop-opening-time-in-ranipet-cuddalore-district/ #CoronavirusIndia #COVID19 #COVID19India #cuddalore #ranipet #reduceshoptime #TNGovt
ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…

சென்னை: ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படுவதாக வணிகர்கள் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக  சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் மீண்டும் முடங்கும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், ...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
`பூச்சிக்கொல்லி பவுடரில் போண்டா; கவனக்குறைவால் விபரீதம்!’ - கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம் #Ranipet #PesticidePowder #Death
https://www.vikatan.com/news/crime/2-died-in-ranipet-after-eats-pesticide-powder
`பூச்சிக்கொல்லி பவுடரில் போண்டா; கவனக்குறைவால் விபரீதம்!’ - கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்

பூச்சிக்கொல்லி மருந்தைக் கடலை மாவு என்று நினைத்து போண்டா சுட்டு சாப்பிட்டதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்கள் | 2 died in Ranipet after eats pesticide powder