☑️துணிக்கடைகள்,நகைக்கடைகள், 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
☑️அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி.
☑️வணிக வளாகங்கள்(Shopping Complex/Mall ) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. #TamilNadulockdown #LockDown #TNLockdown
#Breaking #TNLockdown #தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு அரசு உத்தரவு.
#Lockdown #TNGovt #lockdownextension #TamilNadulockdown #MKStalin
ஊரடங்கில் தளர்வுகள் எதிரொலி: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா…. https://patrikai.com/echoes-of-curfew-relaxation-corona-rises-again-in-15-districts-of-tamil-nadu/ via @[email protected]
சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அதிக தளர்வுகள் காரணமாக, குறைந்து வந்த கொரோனா தொற்று, தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றின் 2வதுஅலையின் தாக்கம் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஜூன் மாதத்தில் இருந்து மளமளவென குறைந்தது. இதனால், ஜூன் மாதம் பாதியில் இருந்து தமிழ்நாடு அரசு பொது...
ஊரடங்கை நீடிப்பது குறித்து #தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை. மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை. இந்த முறை கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்.