पुलिस भर्ती: हिमाचल पुलिस भर्ती परीक्षा में धांधली के आरोप, जयराम ठाकुर ने मांगी CBI जांच

Himachal News: हिमाचल प्रदेश में 15 जून 2025 को हुई पुलिस भर्ती परीक्षा पर गंभीर सवाल उठ रहे हैं। पूर्व मुख्यमंत्री और नेता प्रतिपक्ष जयराम ठाकुर ने इस भर्ती प्रक्रिया में कथित धांधली की उच्च स्तरीय जांच की मांग की है। उन्होंने कहा कि अगर सरकार निष्पक्ष जांच नहीं कर सकती, तो इस मामले को CBI को सौंप देना चाहिए। यह मामला युवाओं के भविष्य से जुड़ा है, और इसमें पारदर्शिता जरूरी है।

गंभीर आरोपों ने बढ़ाई चिंता

जयराम ठाकुर ने बताया कि पुलिस भर्ती परीक्षा के दौरान कई अनियमितताएं सामने आई हैं। कुछ परीक्षा केंद्रों पर अभ्यर्थियों को मोबाइल ले जाने की अनुमति दी गई। सामूहिक नकल के भी आरोप लगे हैं। चंबा और कांगड़ा जैसे जिलों में अभ्यर्थियों ने लाखों रुपये लेकर पेपर में धांधली के गंभीर दावे किए हैं। ठाकुर ने कहा कि उनकी सरकार में 2022 में ऐसी ही गड़बड़ी सामने आने पर भर्ती रद्द कर दी गई थी, लेकिन वर्तमान सरकार जल्दबाजी में भर्ती को मंजूरी दे रही है।

सुक्खू सरकार पर सवाल

जयराम ठाकुर ने सुक्खू सरकार पर निशाना साधते हुए कहा कि यह उनकी पहली पुलिस भर्ती प्रक्रिया है, और इसमें भी धांधली के आरोप लग रहे हैं। उन्होंने सरकार की कार्यशैली पर सवाल उठाए और कहा कि जनता के साथ-साथ कांग्रेस के अपने मंत्री और विधायक भी सरकार से नाराज हैं। ठाकुर ने मुख्यमंत्री सुखविंदर सिंह सुक्खू से इस्तीफे की मांग की, यह कहते हुए कि ऐसी परिस्थितियों में उनके पद पर बने रहने का कोई औचित्य नहीं है।

जांच की मांग तेज

पुलिस भर्ती में कथित अनियमितताओं ने अभ्यर्थियों में रोष पैदा कर दिया है। कई युवा, जिन्होंने इस परीक्षा के लिए सालों तक मेहनत की, अब अपने भविष्य को लेकर चिंतित हैं। जयराम ठाकुर ने जोर देकर कहा कि मामले की गहन जांच जरूरी है ताकि दोषियों को सजा मिले और भर्ती प्रक्रिया में पारदर्शिता सुनिश्चित हो। युवाओं के सपनों के साथ खिलवाड़ रोकने के लिए निष्पक्ष जांच की मांग तेज हो रही है।

#examScam #policeRecruitment

2019ல் நடந்த காவலர் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

#ExamScam #MadrasHC | puthiyathalaimurai.com

`3 மணிநேரம் மட்டும்தான் ஓஎம்ஆர் ஷீட்டில் இருக்கும்!' -`மேஜிக் பேனா' இளைஞரால் மிரண்ட சிபிசிஐடி #Tnpsc #CBCID #Police #Chennai #ExamScam #Arrest
https://www.vikatan.com/news/crime/cbcid-police-arrested-chennai-youth-over-tnpsc-exam-scam
`3 மணிநேரம் மட்டும்தான் ஓஎம்ஆர் ஷீட்டில் இருக்கும்!' -`மேஜிக் பேனா' இளைஞரால் மிரண்ட சிபிசிஐடி #Tnpsc

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மேஜிக் பேனா மூலம் எழுதப்படும் எழுத்துக்கள் 3 மணி நேரம் மட்டுமே தெரியும் என்று சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கிய அசோக்குமார் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |cbcid police arrested Chennai youth over tnpsc exam scam

`நான் புரோக்கர்தான்; எனக்கு மேல் சிலர் உள்ளனர்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய சித்தாண்டி #TNPSC #ExamScam #Police #Arrest
https://www.vikatan.com/news/tamilnadu/cbcid-police-arrested-siddhandi-in-tnpsc-scam
`நான் புரோக்கர்தான்; எனக்கு மேல் சிலர் உள்ளனர்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய சித்தாண்டி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், இதுவரை 21 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னைக் காவல்துறையில் பணியாற்றிவரும் சித்தாண்டி இன்று ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டார். | cbcid police arrested siddhandi in tnpsc scam

`தவறு நடந்தது உண்மைதான், ஆனால்..?' -தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு #Tamilnadu #TNPSC #Group4Exam #ExamScam
https://www.vikatan.com/news/tamilnadu/tnpsc-secretary-statement-regarding-group-4-scam
`தவறு நடந்தது உண்மைதான், ஆனால்..?' -தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப் 4, குரூப் 2 தேர்வுகளில் தவறு நடந்தது உண்மைதான். ஆனால் குரூப் 4 தேர்வில் தகுதியானவர்களுக்கு விரைவில் கவன்சலிங் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. |TNPSC secretary statement regarding group 4 scam

RT @[email protected]

#JUSTNOW | நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஜாமின் மனு நிராகரிப்பு.

#நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவனின் தந்தை வெங்கடேசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

#SunNewsSocial #SunNews | #NEET #NEETExam #ExamScam #HighCourt #MaduraiHC