Journalist Rana Ayyub faces court action for ‘insulting Hindu deities’
A COURT in Delhi has directed Delhi Police to register an FIR against journalist Rana Ayyub for allegedly making some derogatory posts in 2016-17 that included “insults to Hindu deities, spreading of anti-India sentiment and....This was originally posted on India Weekly. Read the detailed report here.
https://www.indiaweekly.biz/journalist-rana-ayyub-court-action-social-media-post/
#RanaAyyub #Insults #HinduDeity #CaseFiled #India #USA #Hinduism #UK


Journalist Rana Ayyub Faces Court Action for ‘Insulting Hindu Deities’
A COURT in Delhi has directed Delhi Police to register an FIR against journalist Rana Ayyub for allegedly making some derogatory posts in 2016-17 that included “insults to Hindu deities, spreading of anti-India sentiment and incitement of religious disharmony.” The court said the plea before it disclosed the commission of cognisable offences, and directed the… <a class="more-link" href="https://www.indiaweekly.biz/journalist-rana-ayyub-court-action-social-media-post/">Continue reading <span class="screen-reader-text">Journalist Rana Ayyub faces court action for ‘insulting Hindu deities’</span></a>

கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர்மீது வழக்கு பதிவு…
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெயரில் பக்தர்கள் கூட்டத்தை கூட்டி கூட்டம் நடத்தியதாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உள்பட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதுதொடர்பான இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி மயிலைப்பூர் காவல்நிலையம் சம்மன் அனுப்பி உள்ளது. சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை...
www.patrikai.com
உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
சென்னை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மே மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. அவ்வகையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் எங்கும் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் நடத்தி வருகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
“வாய் விட்டு சிரித்தால் கூட வழக்கு போடுகிறார்கள்” ட்விட்டரில் புலம்பி தள்ளிய கங்கனா…
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா, இதனால் பல வழக்குகளை எதிர் கொண்டுள்ளார். தேசத்துரோக வழக்கில் மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையத்தில் நேற்று கூட அவர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், கங்கனா, தான் சித்ரவதை செய்யப்படுவதாக உருக்கமாக புலம்பி தீர்த்து விட்டார். "விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன் என்பதால் எனக்கு எதிராக வரிசையாக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன" என குறிப்பிட்ட அவர்’’ வாய்விட்டு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கப் போலி கொரோனா சான்றிதழ் அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு..
நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கப் போலி கொரோனா சான்றிதழ் அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு.. உத்தரப்பிரதேச மாநிலம் மெந்தவா சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் தேர்வு செய்யபட்டவர், ராகேஷ் சிங் பாகல். இவர் மீது சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகாமல் நான்கு ஆண்டுகளாக ‘டிமிக்கி’’ கொடுத்து வந்த எம்.எல்.ஏ. ராகேஷுக்கு அண்மையில் மற்றொரு சம்மன் அனுப்பப்பட்டது . நீதிமன்றத்தில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
சென்னை: தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, 23 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி தர மறுத்த நிலையில், தடையை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஆசிரியர்களுக்கு கொரோனா பணி வழங்க தடை விதிக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் 50வயதை கடந்த ஆசிரியர்களை அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் 50வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அதை மீறி சென்னையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonசுஷாந்த் தற்கொலை தொடர்பாக சல்மான் கான் , கரண் ஜோஹர், ஏக்தா கபூர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் மீது வழக்கு…!
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர், கரண் ஜோஹர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோர் மீது ஐபிசி 306, 109, 504 மற்றும் 506 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ஓஜா, "7...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon