
கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர்மீது வழக்கு பதிவு…
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெயரில் பக்தர்கள் கூட்டத்தை கூட்டி கூட்டம் நடத்தியதாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உள்பட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதுதொடர்பான இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி மயிலைப்பூர் காவல்நிலையம் சம்மன் அனுப்பி உள்ளது. சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை...
www.patrikai.com
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க விமரிசையாக நடைபெற்று வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம்…
சென்னை: பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய திருத்தேர், 4 மாட வீதிகளையும் சுற்றி இன்று பிற்பகல் நிலைக்கு வந்தடையும். சென்னையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. . இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அதிகார நந்தி, சவுடல்...
www.patrikai.com
நாளை மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா… 1500 காவலர்கள் பாதுகாப்பு…
சென்னை: சென்னையின் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரா் கோயிலின பங்குனித் திருவிழாவையொட்டி நாளை தோ் திருவிழாவும், நாளை மறுதினம் அறுபத்து மூவர் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 1,500 காவலா்கள் பணி அமர்த்தப்பட்டு இருப்பதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா மாா்ச் 18-ஆம் தேதி வரை விழா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய...
www.patrikai.com
மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா: 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம், 63நாயன்மார்கள் விழா நடைபெறும் 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பபடும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கி, வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில்...
www.patrikai.com
18 மாதங்களுக்கு பிறகு கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம்! அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…
சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று இரவு தங்கத் தேரோட்டம் நடந்தது. தேரை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினார். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கோவில்களிலும் மூடப்பகட்டது. அத்துடன் திருவிழாக்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக...
www.patrikai.com