தஞ்சாவூர் திருவிழாவில் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் பலியானது தொடர்பாக சட்டப் பேரவையில் ஏப்.27 கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் #CPIM சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை #Tanjore #TempleFestivel #FireAccident #TanjoreFireAccident #TNGovt #TNAssembly #MChinnaduraiMLA
தஞ்சை அருகே தேர்த்திருவிழா விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர். #TanjoreFireAccident #KBalakrishnan
தஞ்சை தேர்த்திருவிழா விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected]. உடன் கட்சித் தோழர்கள் & மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர். #Tanjore #TempleFestivel #FireAccident #TanjoreFireAccident #KBalakrishnan

தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு! மு.க.ஸ்டாலின் உத்தரவு
https://patrikai.com/one-person-team-to-investigate-thanjavur-chariot-fire-accident-mk-stalin/

#TanjoreChariotAccident #TanjoreFireAccident #Tanjore #Thanjavur #ThanjavurAccident #Kaliamedu #inquiry #Commission @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு! மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு  அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்படுவதாக, சட்டப்பேரவையில்  மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேர் தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், அங்கு குறைந்த...

www.patrikai.com

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி… https://patrikai.com/tamil-nadu-assembly-observes-2-minute-silence-on-the-loss-of-11-lives-in-thanjavur-electrocution-incident/ via @[email protected]

#Tanjore #TanjoreFireAccident #TanjoreAccident #Thanjavur #kalimedu #TNAssembly2022 #electrocution

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது....

www.patrikai.com

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் – ரூ.2 நிவாரணம் அறிவிப்பு… https://patrikai.com/prime-minister-modi-condoles-and-rs-2-relief-announcement-on-the-families-of-the-victims-of-the-tanjore-chariot-accident/ via @[email protected]

#Thanjavur #kalimedu #CHARIOT #ACCIDENT #Tanjore #TanjoreFireAccident #TanjoreAccident @[email protected] @[email protected] @[email protected]

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் – ரூ.2 நிவாரணம் அறிவிப்பு…

டெல்லி: தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் டு அப்பர் குருபூஜை சித்திரை தேர் திருவிழா தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.  நள்ளிரவு 3மணி அளவில் தேர் சென்றுகொண்டிருந்தபோது, சாலை திருப்பத்தில் தேரை பக்தர்கள் திருப்பும்போது,  அருகே சென்ற  உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால், தேரில் மின்சாரம்...

www.patrikai.com