தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி… https://patrikai.com/tamil-nadu-assembly-observes-2-minute-silence-on-the-loss-of-11-lives-in-thanjavur-electrocution-incident/ via @[email protected]

#Tanjore #TanjoreFireAccident #TanjoreAccident #Thanjavur #kalimedu #TNAssembly2022 #electrocution

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது....

www.patrikai.com

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் – ரூ.2 நிவாரணம் அறிவிப்பு… https://patrikai.com/prime-minister-modi-condoles-and-rs-2-relief-announcement-on-the-families-of-the-victims-of-the-tanjore-chariot-accident/ via @[email protected]

#Thanjavur #kalimedu #CHARIOT #ACCIDENT #Tanjore #TanjoreFireAccident #TanjoreAccident @[email protected] @[email protected] @[email protected]

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் – ரூ.2 நிவாரணம் அறிவிப்பு…

டெல்லி: தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் டு அப்பர் குருபூஜை சித்திரை தேர் திருவிழா தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.  நள்ளிரவு 3மணி அளவில் தேர் சென்றுகொண்டிருந்தபோது, சாலை திருப்பத்தில் தேரை பக்தர்கள் திருப்பும்போது,  அருகே சென்ற  உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால், தேரில் மின்சாரம்...

www.patrikai.com