தஞ்சை தேர் தீ விபத்து: முரண்பட்ட தகவல்கள் – அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்…
https://patrikai.com/tanjore-chariot-fire-accident-contradictory-information-minister-sekar-babu-new-explanation/ via @[email protected]

#TanjoreChariotAccident #Thanjavur #kalimedu #ApparGuruPoojai #chariotfestival #electrocution #TNAssembly @[email protected] @[email protected]

தஞ்சை தேர் தீ விபத்து: முரண்பட்ட தகவல்கள் – அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்…

சென்னை: தஞ்சை தேர் தீ விபத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக  முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில், தீப்பிடித்த எரிந்தது தேர் அல்ல சப்பரம் என புது விளக்கம் அளித்துள்ளதுடன் அரசு அனுமதி பெறவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 94வருடமாக நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழா குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுடன், காவல்துறை தீயணைப்பு துறையினரின் மெத்தனத்தினாலே தீ...

www.patrikai.com

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ1 லட்சம் நிவாரணம்! அதிமுக அறிவிப்பு https://patrikai.com/rs-1-lakh-relief-for-families-of-tanjore-chariot-fire-accidents-death-aiadmk-announcement/ via @[email protected]

#TanjoreChariotAccident #Tanjore #Thanjavur #kalimedu #chariotfestival #ACCIDENT #electrocution @[email protected] @[email protected] @[email protected]

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்! அதிமுக அறிவிப்பு…

சென்னை: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அதிமுக அறிவித்து உள்ளது. மேலும், தஞ்சை களிமேடு தேர் பவனியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும்  கழக ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தெரிவித்து உள்ளனர். தஞ்சை மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று...

www.patrikai.com

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி… https://patrikai.com/tamil-nadu-assembly-observes-2-minute-silence-on-the-loss-of-11-lives-in-thanjavur-electrocution-incident/ via @[email protected]

#Tanjore #TanjoreFireAccident #TanjoreAccident #Thanjavur #kalimedu #TNAssembly2022 #electrocution

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது....

www.patrikai.com

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் – ரூ.2 நிவாரணம் அறிவிப்பு… https://patrikai.com/prime-minister-modi-condoles-and-rs-2-relief-announcement-on-the-families-of-the-victims-of-the-tanjore-chariot-accident/ via @[email protected]

#Thanjavur #kalimedu #CHARIOT #ACCIDENT #Tanjore #TanjoreFireAccident #TanjoreAccident @[email protected] @[email protected] @[email protected]

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் – ரூ.2 நிவாரணம் அறிவிப்பு…

டெல்லி: தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் டு அப்பர் குருபூஜை சித்திரை தேர் திருவிழா தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.  நள்ளிரவு 3மணி அளவில் தேர் சென்றுகொண்டிருந்தபோது, சாலை திருப்பத்தில் தேரை பக்தர்கள் திருப்பும்போது,  அருகே சென்ற  உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால், தேரில் மின்சாரம்...

www.patrikai.com

தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
https://patrikai.com/those-who-died-in-the-chariot-accident-will-get-rs-5-lakh-relief-announced-by-chief-minister-mk-stalin/ via @[email protected]

#Thanjavur #kalimedu #electrocution #CHARIOT #ACCIDENT @[email protected] @[email protected]

தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை: தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில். அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில்,...

www.patrikai.com