#மாண்டஸ்புயல் பாதிப்பு: #சென்னை யில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…
https://patrikai.com/cyclone-mandous-death-toll-rises-to-5-in-chennai/ via @[email protected]
#Mandous #MandousCyclone #CycloneMandous #ChennaiRains #Chennai #DeathToll
மாண்டஸ் புயல் பாதிப்பு: சென்னையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…
சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, சென்னையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால், சென்னை உள்பட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்து பகுதிகளும் இருளில்...
