ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட பொறுப்பில் இருக்கும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திட்டமிட்டு வங்கி ஊழியர்களை அதிகாரிகளை இழிவுபடுத்தி பேசியதைக் கண்டித்து #BEFI சார்பில் தி.நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளை முன்பு மாநிலத் தலைவர் தமிழரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







