#NTA #students #ExamsCancelled #studentslivesmatter
உக்ரைன் ரிட்டன் மாணவர்கள் படிப்பு குறித்து மத்தியஅரசுதான் முடிவு எடுக்க முடியும்! மா.சுப்பிரமணியன் தகவல்.. https://patrikai.com/union-government-only-decide-on-ukraine-returned-students-education-ma-subramanian-information/ via @[email protected]
#Ukraine #MedicalStudents #StudentsLivesMatter @[email protected] @[email protected] @[email protected]
மதுரை: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, ‘உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் மாணவர்கள் விஷயத்தில், அவர்கள் படிப்பை தொடருவது குறித்து மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். அமைச்சர் மா.சு. இன்று மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கட்டிங்கள், ஆய்வகங்களை பார்வையிட்டார். அப்போது, ஓமியோபதி கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை...
தமிழக அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் உக்ரைனில் இருந்து 35 மாணவர்கள் மீட்பு…
https://patrikai.com/35-students-from-ukraine-evacuated-by-tn-govts-coordinated-effort/ via @[email protected]
#Ukraine #TamilNadu #StudentsLivesMatter #Students #IndiansInUkraine @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு எடுத்த முயற்சியால் 35 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பிப். 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை துவங்கிய உடன் மாணவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு அவர்களின் தரவுகளை சேகரிக்கத் துவங்கியது. அதேவேளையில், தாக்குதல் தீவிரமடைந்ததால் மாணவர்களை மீட்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர்கள் தாமாக அங்கிருந்து நடந்தாவது வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தனது முயற்சியைக் கைவிடாத தமிழக...
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு https://patrikai.com/russia-ukraine-accuse-each-other-of-holding-indian-students-as-hostages/ via @[email protected]
#SaveIndianStudents #IndianStudents #StudentsLivesMatter #Russia #Ukraine
உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. https://twitter.com/ANI/status/1499099169814114306 மேலும், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மாணவர்களை மீட்க ரஷ்யாவிடம் முறையிடுமாறு கேட்டுக்கொண்டது....
பிளஸ்2 மதிப்பெண்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; ஆந்திர அரசுக்கு கண்டனம்! உச்சநீதி மன்றம்…
https://patrikai.com/supreme-court-directs-all-state-boards-declare-the-internal-assessment-results-by-july-31/ via @[email protected]
#PlusTwo #Students #StudentsLivesMatter #results @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: அனைத்து மாநிலங்களும் பிளஸ்2 மதிப்பெண்ளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிளஸ்2 தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ள ஆந்திர மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஒராண்டுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் 1முதல் 12ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவல் நீடிப்பதால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும்...
வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்! அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
https://www.patrikai.com/schools-will-operate-6-days-a-week-minister-ka-sengottaiyan-information/ #SchoolEducation #schoolreopening #6days #sengottaiyan @[email protected] @[email protected] #StudentsLivesMatter
ஈரோடு: வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 19ந்தேதி முதல், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளும் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் என்றார். மேலும், பிளஸ்2 மாணாக்கர்கள், நீட் தேர்வுக்கான பயிற்சி பெறும் வகையில், ...
ஐஐடி-யைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி...
https://www.patrikai.com/corona-symptoms-in-2-students-at-anna-university-following-iit/ #CoronavirusVaccine #symptoms #2students #annauniversity #following #iit #COVID19 #StudentsLivesMatter
சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. அங்கு 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாணவர்களின் மெத்தனமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா...
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வரும் 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% சிறப்பு ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதற்குச் சமீபத்தில் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இன்று தமிழக சுகாதார அமைச்சர் வெளியிட்ட தர வரிசைப்பட்டியலில் அதற்கான தனி பட்டியல் இடம் பெற்றுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ்...
“MPs required to submit Qs for Question Hour in #Parliament 15 days in advance. Session starts 14 Sept. So Q Hour cancelled ? Oppn MPs lose right to Q govt. A first since 1950 ? Parliament overall working hours remain same so why cancel Q Hour?Pandemic excuse to murder democracy”
ஏன்10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வேண்டும்? மனுதாரர்களின் விரிவான ஆட்சேபனைகள்
http://patrikai.com/why-tn-teachers-association-wants-class-10-exams-postponed-by-two-months/
#SSLCExam #sslc #10thExam #10thPublicExam #TamilNadu #Students #StudentsLivesMatter #EducationMinister #education @[email protected] @[email protected]
சென்னை: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அது பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.