ஐஐடி-யைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி...
https://www.patrikai.com/corona-symptoms-in-2-students-at-anna-university-following-iit/ #CoronavirusVaccine #symptoms #2students #annauniversity #following #iit #COVID19 #StudentsLivesMatter
ஐஐடி-யைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி…
சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. அங்கு 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாணவர்களின் மெத்தனமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா...