பிப்ரவரி 12ந்தேதி ஞாயிறன்று செமஸ்டர் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அடாவடி...
https://patrikai.com/anna-university-semester-exam-on-sunday-12th-february-students-parents-dissatisfied/
#AnnaUniversity #Semester #Exams #February12 #Sunday #February @[email protected]
சென்னை: பிப்ரவரி 12ந்தேதி ஞாயிறன்று செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மீது மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதுவாக விடுமுறை தினங்கள், டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி, வங்கி போன்ற பணிக்கான தேர்வுகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பருவத்தேர்வு தேதியை அறிவித்துள்ளது. கடந்த 15ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (பொங்கலன்று) வங்கி தேர்வுதேதி அறிவிக்கப்பட்டதற்கே, தமிழக எம்.பி.க்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும்...
மறுதேதி அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மீண்டும் மாற்றம்…
https://patrikai.com/postponed-anna-university-semester-exam-dates-again-changed-anna-university-announced/ via @[email protected]
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மறு தேதி அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அமறிவித்து உள்ளது. தமிழ்நாட்டை கடந்த வாரம் மிரட்டி வந்த மாண்டஸ் புயல் காரணமாக, டிசம்பர் டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் நடைபெற்ற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு, பாலிடெக்னிக், மற்றும் சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகளை அறிவித்தது. அதன்படி, ...
ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் அறிவிப்பு…
https://patrikai.com/postponed-anna-university-exam-new-dates-annunced/ via @[email protected]
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த வாரம் கரை9ய கடந்தது. இதனால், அந்த காலக்கட்டங்களில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளை நடத்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதன்படி, ...