வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்! அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
https://www.patrikai.com/schools-will-operate-6-days-a-week-minister-ka-sengottaiyan-information/ #SchoolEducation #schoolreopening #6days #sengottaiyan @[email protected] @[email protected] #StudentsLivesMatter
ஈரோடு: வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 19ந்தேதி முதல், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளும் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் என்றார். மேலும், பிளஸ்2 மாணாக்கர்கள், நீட் தேர்வுக்கான பயிற்சி பெறும் வகையில், ...
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை! செங்கோட்டையன்
https://www.patrikai.com/so-far-no-decision-to-take-open-the-schools-in-tamilnadu-sengottaiyan/ @[email protected] #nodecision #takeopen #schools #tamilnadu #sengottaiyan @[email protected]
சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எப்போதும் போல பதில் அளித்துள்ளார். பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் கொரோனா நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக திறக்கப்பட்டு உள்ளன. அண்டை மாநிலங்களான புதுச்சேரி,ஆந்திர மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஜனவரி 4ந்தேதி முதல், புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில்...
சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் குறித்து மாணாக்கர்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக டிசம்பருக்குள் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்காமல், ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டில், கொரோனா பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்
https://bit.ly/2I2aFKn | #TamilNadu #TNStudents #Sengottaiyan