நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஈபிஎஸ் தரப்பு திட்டம்! ஜெயக்குமார் தகவல்…
https://patrikai.com/eps-plan-to-appeal-against-aiadmk-general-council-meet-verdict-jayakumar-info/ via @[email protected]

#AIADMK #ADMK #AdmkgeneralbodyMeeting #EPS #EdappadiPalanisamy @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தீர்ப்பு வெளியானதையடுத்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் https://patrikai.com/ops-supporters-celebrated-by-bursting-firecrackers-and-offering-sweets-after-the-verdict/ via @[email protected]

#AIADMK #ADMK #AdmkgeneralbodyMeeting #MadrasHighCourt #OPS #OPSvsEPS #OPanneerselvam @[email protected] @[email protected] @[email protected]

தீர்ப்பு வெளியானதையடுத்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பு வெளியானதையடுத்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், ஜூலை 11ந்தேதி நடைபெற்ற  அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின்போது இருந்த நிலையே தொடர வேண்டும்...

www.patrikai.com

#அதிமுக பொதுக்குழு விசாரணை முடிவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைப்பு https://patrikai.com/aiadmk-general-council-meet-case-ops-eps-lawyers-arguments-is-over-adjournment-of-judgment-without-specify-the-date/ via @[email protected]

#AIADMK #ADMK #admkgeneralbodymeeting #MadrasHighCourt #MadrasHC @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

அதிமுக பொதுக்குழு விசாரணை முடிவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில்  2 நாட்கள் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில்,  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிவடைந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கை இன்று...

www.patrikai.com

பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!
https://patrikai.com/admk-general-council-meet-issue-edappadi-caveat-petition-filed-in-the-supreme-court/ via @[email protected]

#AIADMK #ADMK #admkpoliticalcrisis #admkgeneralbodymeeting #SupremeCourt #Caveat @[email protected] @[email protected] @[email protected]

பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், எடப்பாடி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, பொதுக்குழுவில் அதிமுக வின் இடைக்காலத் தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு உள்ளது. இந்த ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த மனு மீதான...

www.patrikai.com

#அதிமுக-வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்!புதிய பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவிப்பு… https://patrikai.com/dindigul-srinivasan-appointed-as-new-treasurer-of-aiadmk-new-general-secretary-edappadi-palanisamy-announcement/

#AIADMK #aiadmkgeneralbodymeeting #AdmkgeneralbodyMeeting #DindigulSrinivasan #Treasurer @[email protected] @[email protected] @[email protected]

ஈபிஎஸ்-ஐ #அதிமுக -விலிருந்து நான் நீக்குகிறேன்! பொதுக்குழுவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ் சொல்கிறார் https://patrikai.com/i-remove-eps-from-aiadmk-said-ops-who-removed-from-aiadmk/ via @[email protected]

#aiadmkgeneralbodymeeting #AIADMK #AdmkgeneralbodyMeeting #ADMKpoliticalCrisis #OPSvsEPS #EPSvsOPS @[email protected] @[email protected] @[email protected]

ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்! பொதுக்குழுவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ் சொல்கிறார்…

சென்னை: ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன் என அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கூறினார். மேலும் பொதுக்குழு கூட்டப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார். இரட்டை தலைமை கொண்ட அதிமுகவில் எந்தவொரு முடிவும் எடுக்கப்பட முடியவில்லை என கடந்த 4ஆண்டுகளாக அதிமுக தொண்டர்கள் கூறி வந்த நிலையில்,  அதிமுகவில் ஒற்றை  தலைமையை தேர்ந்தெடுக்கும் வகையில், பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர், இதையடுத்து, அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...

www.patrikai.com

#அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் #ஓபிஎஸ் https://patrikai.com/aiadmk-headquarters-sealed-by-revenue-authorities/ via @[email protected]

#AIADMK #ADMK #ADMKpoliticalCrisis #AdmkgeneralbodyMeeting #OPanneerselvam @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவின்  உள்அரங்கம் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உள்அரங்கத்தில் இருந்து கட்சியின் அனைத்து ஆவணங்களையும் ஓபிஎஸ் தனது காரில் ஏற்றினார். இதையடுத்து, அந்த அரங்கம் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட  ஓபிஎஸ்  அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் களுடன் அதிமுக...

www.patrikai.com

இபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்! https://patrikai.com/violence-between-eps-ops-will-aiadmk-head-headquarters-sealed-by-revenue-authorities/ via @[email protected]

#AIADMK #ADMK #AdmkgeneralbodyMeeting #HeadOffice #MGR #MGRMaligai #HeadQuarters #sealed @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

இபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக, இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதும், அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைப்பது குறித்து, காவல்துறையினரும்,  வருவாய்த்துறையினரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற மோதலை ஓபிஎஸ் வேனில் இருந்து ரசித்ததாகவும், காவல்துறையினர்...

www.patrikai.com

பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ்! தீர்மானம் நிறைவேறியது…
https://patrikai.com/aiadmk-passes-a-resolution-to-remove-o-paneerselvam-from-partys-primary-membership/ via @[email protected]

#OPanneerselvam #opaneerselvam #OPSvsEPS #OPS #AIADMK #ADMK #AdmkgeneralbodyMeeting @[email protected] @[email protected]

பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ்! தீர்மானம் நிறைவேறியது…

சென்னை: இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிய நிலையில்,  அவர்களின்  கோரிக்கையை ஏற்று ஓ.பன்னீர்செல்வம்  அதிமுகவில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு எதிரான ஓபிஎஸ்-ன் நீதிமன்ற வழக்குகள் பொய்த்துபோனதால், இன்று திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் கூடி, நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஓபிஎஸ்...

www.patrikai.com

ஓ. பன்னீர்செல்வத்தின் அனைத்து பதவிகளையும் பறித்தார் #அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… பொதுக்குழுவில் தீர்மானம்… https://patrikai.com/aiadmk-general-secretary-edappadi-palaniswami-stripped-all-posts-from-o-panneerselvam/

#OPSvsEPS #OPS #opaneerselvam #AIADMK #aiadmkgeneralbodymeeting #AdmkgeneralbodyMeeting #ADMKpoliticalCrisis @[email protected]

ஓ. பன்னீர்செல்வத்தின் அனைத்து பதவிகளையும் பறித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… பொதுக்குழுவில் தீர்மானம்…

அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டம் கூடுவதற்கு முன்னதாக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக 7:15 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். வழியெங்கும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன்...

www.patrikai.com