அண்ணாமலை பேச்சு | Annamalai Speech | BJP - Spineless News Channels
#annamalai | #bjp | #annamalaispeech | #Amitshah | #EdappadiPalanisamy | #TNBJPLEader | #NainarNagendran | #Gurumurthy | #NDAAlliance | #BJPAlliance |
Spineless News Channelsதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும்,
#Vedanta நிறுவனத்தையும் விசாரணைக்குள் கொண்டு வர வேண்டும். தோழர் @
[email protected] மாநிலச் செயலாளர்
#cpim #SterliteProtest #ThoothukudiFiring #ArunaJagatheesanCommission #EdappadiPalanisamy
அரசியலில் இருந்தே விலகத் தயார்! எடப்பாடிக்கு ஓபிஎஸ் சவால்
சென்னை: அதிமுகவினர் நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை என்று கூறியதுடன் நான் தமிழக முதல்வரை சந்தித்ததை நிரூபித்தால், நாங்கள் அரசியலில் இருந்தே விலகத் தயார்; நிரூபிக்கவில்லை என்றால், அவர் விலகத் தயாரா? என சவால் விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எடப்பாடி தலைமையில், அதிமுகவினர் நேற்று நடத்திய போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஒபிஎஸ், நேற்று நடைபெற்ற போராட்டம் எனக்கு எதிரான போராட்டம்...
www.patrikai.com
இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் விமர்சனம்..
சென்னை: சென்னையில் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய, எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி மீது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சனம் செய்தார். தனக்கு உள்ள நெருக்கடிகளை மறைக்கவே உண்ணாவிரதம் நடத்துகிறார் என்று கூறினார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்குவதில், சபாநாயகர் அப்பாவுவின் நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இதை கண்டித்து, அவையில் கோஷம் எழுப்பிய இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை வெளியேற்றிய சபாநாயகர் நேற்று ஒருநாள் அவை நிகழ்வுகளில்...
www.patrikai.com
கைது செய்யப்பட்ட நிலையில் உண்ணாவிரதத்தை தொடரும் எடப்பாடியை சந்திக்க அனுமதி மறுப்பு! ஜி.கே.வாசன் சாலை மறியல்…
சென்னை: கைது செய்யப்பட்ட நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதத்தை தொடரும் எடப்பாடியை சந்திக்க தமாக தலைவர் ஜிகே வாசனுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஜி.கே.வாசன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்களுடன் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து,...
www.patrikai.com
சபாநாயகரை கண்டித்து தடையை மீறி உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…
சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரின் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதமம் இருக்க முற்பட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர். சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த விஷயத்தில் சபாநாயகர், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஓபிஎஸ்-க்கு சாதகமாக நடந்துகொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நேற்று சபையில் அமளி ஈடுபட்டதால், சபை நடவடிக்கையில் பங்கேற்க ஒருநாளை தடை...
www.patrikai.com
அதிமுக பொதுக்குழு வழக்கு: தனி நீதிபதி உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..,.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து எடப்படி தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. இதனால் இன்றைய தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று கூறி அதை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. ஜூன்...
www.patrikai.com
மலிவான விளம்பரத்துக்காகவே வழக்கு! அறப்போர் இயக்கம் மீது உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு…
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அறப்போர் இயக்கம் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், தமது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியின்போது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம்...
www.patrikai.com