சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்.. https://patrikai.com/sabarimala-women-issue-devaswom-board-important-explanation/ via @[email protected]
#Sabarimala #SabarimalaTemple #sabarimalai #SabarimalaAyyappan #Ayyappan #AyyappanTemple
சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்..
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்றுமுதல் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஏராளமானோர் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதற்கிடையில் சபரிமலையில் அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதால், அங்கு...