ஐயப்பனுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறும் தமிழன், ஏன் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு பெண் வீரர் கூட காணவில்லை என யோசிக்க மாட்டான்.

#Ayyappan #jallikattu #Pongal #Tamil #equality #feminism

சபரிமலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்: அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருப்பு… https://patrikai.com/devotees-flock-to-sabarimala-wait-for-12-hours-to-darshan-ayyappan/ via @[email protected]

#sabarimala #ayyappan

சபரிமலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்: அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால்,  அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில், மண்டலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தினசரி 60 ஆயிரம் முதல் 1லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 12ந்தேதி அன்று அய்யப்பனை தரிசிக்க 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.  மேலும் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு, பல்வேறு இடங்களில்,உடனடி முன்பதிவு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பக்தர்களின் அதிகரிப்பை தொடர்ந்து, கோவில்...

www.patrikai.com

Thanks to #Ayyappan's crazy cult, they made me question this stupid Hindu religion at a young age, in 6th standard.

It was hilarious what these stupid Ayyappa bhakts did during their so-called "fasting". Questioning & seeing them cry was my favourite hobby during this season 😂

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி… https://patrikai.com/sabarimala-pilgrims-can-carry-irumudi-with-coconut-in-flight-cabin/ via @[email protected]

#Sabarimala #Ayyappan #Irumudi #IrumudiKettu #CabinBaggage #Coconut

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி…

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்திற்குள் கேபின் பேக்கஜாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்டல பூஜை முடியும் வரை பக்தர்கள் வசதிக்காக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருள் என்ற பட்டியலில் உள்ளதால் நெய் தேங்காயை விமானத்துக்குள் கொண்டு செல்ல இதுவரை அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த தடையை தற்போது நீக்கியுள்ள சிவில்...

www.patrikai.com

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரேநாளில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்.. https://patrikai.com/devotees-flock-to-sabarimala-more-than-60-thousand-devotees-sami-darshan-in-one-day/ via @[email protected]

#sabarimala #Ayyappan #Temple #pilgrims #Devotees

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரேநாளில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்..

திருவனந்தபுரம்:  சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கி உள்ள நிலையில், அங்கு  பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மற்றும் நேற்று தினங்களில், நாள் ஒன்றுக்கு  60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, நடப்பாண்டு கட்டுப்பாடுகள் களையப்பட்ட சபரிமலைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆன்லைன் பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 41நாட்கள் நடை திறந்திருக்கும்படியான மண்டல பூஜை கடந்த 16ந்தேதி மாலை கோவில் நடை...

www.patrikai.com

சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்.. https://patrikai.com/sabarimala-women-issue-devaswom-board-important-explanation/ via @[email protected]

#Sabarimala #SabarimalaTemple #sabarimalai #SabarimalaAyyappan #Ayyappan #AyyappanTemple

சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்..

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்றுமுதல் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.  டிசம்பர் 27-ம் தேதி  மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஏராளமானோர் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதற்கிடையில் சபரிமலையில் அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதால், அங்கு...

www.patrikai.com

41நாள் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது …
https://patrikai.com/the-sabarimala-ayyappan-temple-walk-opens-this-evening-for-mandal-period-pujas-devotees-are-flocking-to-sabarimala-on-this-occasion/ via @[email protected]

#Sabarimala #Ayyappan #Temple #MandalaPooja #Kerala @[email protected]

41நாள் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது …

திருவனந்தபுரம்: கார்த்திகை மாத 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை பரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ‘சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக  கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 17ந்தேதி முதல் மண்டல பூஜை காலம் தொடங்குகிறது.. இதை யொட்டி  சுமார் 41 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும், டிசம்பர் 27-ம் தேதி  மண்டல பூஜை நிறைவுபெறுகிறது....

www.patrikai.com

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை! தேவசம் போர்டு அறிவிப்பு… https://patrikai.com/corona-certificate-not-mandatory-to-darshan-sabarimala-ayyappan-devaswom-board-announcement/ via @[email protected]

#Sabarimala #Ayyappan #Covidvaccination #certificate

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை! தேவசம் போர்டு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், கொரோனா சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ், இணையதளபதிவு  போன்றவை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  முடிவடைந்த ஆனி மாத பூஜை வரை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனிபாத பூஜைக்காக...

www.patrikai.com

ஆனிமாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் 14ந்தேதி திறப்பு… https://patrikai.com/aani-month-puja-sabarimala-ayyappan-temple-opens-on-the-14th-june/ via @[email protected]

#sabarimala #Ayyappan

ஆனிமாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் 14ந்தேதி திறப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆனிமாத பூஜைக்காக வரும்14ந்தேதி திறக்கப்பட உள்ளதாகவும்,  பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. நாளை (வியாழக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் இந்து கோவில்களில் நடைபெறுவது வழக்கம். அதற்காக சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளதாக தேசம் போர்டு தெரிவித்து உள்ளது. பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு...

www.patrikai.com

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை, பிரசாதங்களின் விலை கடும் உயர்வு…. விவரம்
https://patrikai.com/price-of-sabarimala-aravana-payasam-appam-and-poojas-fee-go-up-devaswom-board-annuncement/ via @[email protected]

#Sabarimala #Ayyappan #Temple #Prasadam #Rate #hike

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை, பிரசாதங்களின் விலை கடும் உயர்வு…. விவரம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம் மற்றும் பூஜைகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் 10ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதங்களின் விலை மற்றும் அனைத்து வகையான பூஜைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுவதாக தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி தற்போது புதிய கட்டணங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் விவரம் வரும் 10ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் தமிழ் மாதமான சித்திரை, மலையாள மாதமான விஷு...

www.patrikai.com