132 பேரை பலி கொண்ட தொங்கு பாலம்: விபத்துக்கு முழு பொறுப்பேற்றது குஜராத் அரசு!
https://patrikai.com/government-takes-responsibility-for-bridge-collapse-gujarat-minister/ via @[email protected]

#Gujarat #Morbi #MorbiBridge #MorbiBridgeCollapse #CableBridge #CableBridgeCollapse #GujaratModel

மோர்பி தொங்கு பாலம் விபத்தில் குஜராத் பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி….
https://patrikai.com/12-members-of-rajkot-bjp-mps-family-killed-in-morbi-bridge-collapse/ via @[email protected]

#Morbi #MorbiBridge #GujaratBridgeCollapse #Gujarat #CableBridge

மோர்பி தொங்கு பாலம் விபத்தில் குஜராத் பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி….

காந்திநகர்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த  விபத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களில் 12 பேர் குஜராத் மாநில  பாஜக எம்.யின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. குஜராத் தலைநகர் காந்தி நகர் அருகே மச்சு நதி மீது  கட்டப்பட்டுள்ள நூற்றாண்டை கடந்த 230 மீட்டர் நீள இந்த தொங்கு பாலம் சுமார் 6 மாத பழுது பார்ப்புக்கு பிறகு, தீபாவளி அன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பாலத்தை...

www.patrikai.com

மோர்பி தொங்கு பாலம் உடைந்ததில் 100 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு… 10 குழந்தைகள் பலி… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்… https://patrikai.com/100s-feared-dead-including-children-in-gujarat-morbi-cable-bridge-collapse/

#Morbi #morbibridge #Gujarat #CableBridge #Bridge #Collapse @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மோர்பி தொங்கு பாலம் உடைந்ததில் 100 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு… 10 குழந்தைகள் பலி… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த கயிற்றுப் பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. பாலம் அறுந்து விழும்போது 500 க்கும் மேற்பட்டோர் அந்த பாலத்தின் மீது இருந்ததாகவும் பாலம் இரண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் 400 க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கியதால் பலர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுவரை 10 குழந்தைகள் உட்பட 60 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்...

www.patrikai.com

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர் ஆற்றில் மூழ்கினர்… மீட்பு பணிகளில் தொய்வு… பிரதமர் தலையீடு…
https://patrikai.com/pm-narendra-modi-speaks-to-gujarat-cm-bhupendrabhai-patel-regarding-mishap-in-morbi/ via @[email protected]

#Gujarat #Morbi #Mochchu #River #CableBridge #Collapse @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர் ஆற்றில் மூழ்கினர்… மீட்பு பணிகளில் தொய்வு… பிரதமர் தலையீடு…

குஜராத் மாநிலம் மோர்பு பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இந்த பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. https://twitter.com/ANI/status/1586723267720925184 சஹத் பூஜையை ஒட்டி ஆற்றில் நீராடும் விழா வட மாநிலங்களில் விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொங்கு பாலத்தில் இருந்து 400க்கும் அதிகமானோர் ஆற்றில்...

www.patrikai.com