குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர் ஆற்றில் மூழ்கினர்… மீட்பு பணிகளில் தொய்வு… பிரதமர் தலையீடு…
https://patrikai.com/pm-narendra-modi-speaks-to-gujarat-cm-bhupendrabhai-patel-regarding-mishap-in-morbi/ via @[email protected]
#Gujarat #Morbi #Mochchu #River #CableBridge #Collapse @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர் ஆற்றில் மூழ்கினர்… மீட்பு பணிகளில் தொய்வு… பிரதமர் தலையீடு…
குஜராத் மாநிலம் மோர்பு பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இந்த பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. https://twitter.com/ANI/status/1586723267720925184 சஹத் பூஜையை ஒட்டி ஆற்றில் நீராடும் விழா வட மாநிலங்களில் விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொங்கு பாலத்தில் இருந்து 400க்கும் அதிகமானோர் ஆற்றில்...