Ladakh deadlock ends: India, China reach agreement on LAC patrolling – The Times of India
Ladakh deadlock ends: India, China reach agreement on LAC patrolling – The Times of India
"India foiled China's move": #RajnathSingh in Parliament
Watch the full show here: https://youtu.be/7uWxJ06H0hY
'Expansionist' China on the dialogue table
Watch more here: https://youtu.be/PcZYU5nCLoM
#IndiaChinaFaceOff #IndiaChinaStandoff #LADAKHSTANDOFF #LadakhBorder
லடாக் எல்லைப்பகுதிக்கு இன்று செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்
https://www.patrikai.com/defense-minister-rajnath-singh-two-days-visit-ladakh-border-from-today/
#Rajnathsingh #DefenceMinister #LadakhBorder #Ladakh #patrikaidotcom
டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் எல்லைப்பகுதிக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று செல்கிறார். அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்துகிறார். கடந்த மாதம் இந்தியா சீன துருப்புகளுக்கு இடையே லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வந்தது. இதனால், இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை...
Amir Khan was closer to the Border dispute Area when shooting a bollywood movie than Modi is now!
Difference is Amir Was Shooting for a Movie, Modi is Shooting for Bihar Election campaign!
#Ladakh #LadakhBorder
”மோடியின் நண்பர் ட்ரம்ப் இந்தியாவுக்கு உதவுவாரா?’’
https://www.patrikai.com/will-modis-friend-trump-help-india/
#NarendraModi #Trump #IndiaWillPunishChina #IndiaChinaBorder #LadakhBorder #patrikaidotcom
”மோடியின் நண்பர் ட்ரம்ப் இந்தியாவுக்கு உதவுவாரா?’’ லடாக் பிராந்தியத்தில் சீனா அத்துமீறியுள்ள நிலையில் ’’சிவசேனா’ கட்சி பத்திரிகையான ‘சாம்னா’’ , இந்த விவகாரம் குறித்து காரசாரமாக தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் இருந்து சில பகுதிகள்: ‘’ இந்தியாவை யாரும் சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் ‘ என்று சொல்கிறார், பிரதமர் மோடி. சீன ராணுவ தாக்குதலில் லடாக்கில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இது சீண்டுதல் இல்லையா? அப்படியானால் இது என்ன? 1971 ஆம் ஆண்டு...
வாஷிங்டன் கொரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் வேளையைச் சாதகமாக்கி இந்திய எல்லை பிரச்சினையைச் சீனா கிளப்பி உள்ளதாக அமெரிக்கா கூறி உள்ளது. இந்திய எல்லையில் முகாமிட்டிருந்த சீனப்படைகளை பல மட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு திருப்பி அழைத்துக் கொள்ள அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் சீனப்படைகள் திரும்பிச் செல்லும் போது இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் உயிர் இழந்தனர். இது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து அமெரிக்காவின்...