இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்… https://patrikai.com/india-china-border-clash-no-casualties-no-major-injuries-in-recent-india-china-clash-defence-minister-rajnath-singh-tells-parliament/ via @[email protected]
#IndianArmy #IndiaChinaClash #IndiaChina #IndiaChinaBorder #IndiaChinaFaceOff #ArunachalPradesh @[email protected]
இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்…
டெல்லி: அருணாசல பிரதேச எல்லையில் நடைபெற்ற இந்திய - சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகேயுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்று உள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே...
