
கோடநாடு வழக்கு விசாரணை ஆகஸ்டு 26ந்தேதிக்கு ஒத்திவைப்பு…
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்டு 26ந்தேதிக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், திமுக...
www.patrikai.com
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக விசாரணை…
கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக தனிப்படை போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெ.மறைவைத் தொடர்ந்து அவரது கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாறியதும், திமுக அரசு மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுத்தது. அதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி....
www.patrikai.com
கொடநாடு: இன்னொரு மரணத்தை தடுக்க வேண்டும்!: அதிரடிக்கும் முஸ்தபா!
YouTube
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, கடந்த ஆட்சியின்போது மணல் ஒப்பந்ததாரராக இருந்தவர் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வரும் தனிப்படை காவல் துறையினர், தற்போது மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுக சாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை...
www.patrikai.com
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை : மின் இணைப்பு துண்டிப்பு எப்படி?
ஊட்டி கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை நிகழ்வின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்னும் தகவல் கிடைத்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள காவலர் கொல்லப்பட்டார். முக்கிய ஆவணங்கள் அங்கிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சம்பவம் நடந்த போது சிசிடிவி கேமரா மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. சிசிடிவி கேமரா ஆப்பரேட்டராக இருந்த தினேஷ் என்பவர் சம்பவத்துக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார். சரியாகக் கொலை மற்றும் கொள்ளை நிகழ்ந்த...
www.patrikai.com
கொடநாடு விவகாரம்: விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. கடந்த 13ஆம் தேதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை முதலில் இருந்தே விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமும்...
www.patrikai.com
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி. பரபரப்பு வேண்டுகோள்…
சென்னை:ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, அதிலுள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் கோரியுள்ளார் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக...
www.patrikai.comஜெயலலிதா சொத்துக்கள் எனக்கே சொந்தம்! கொடிபிடிக்கும் சசிகலா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஜெயலலிதா சொத்துக்கள் எனக்கே சொந்தம்! கொடிபிடிக்கும் சசிகலா