
காலை உணவு திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தொடக்க பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு காலையில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 15ந்தேதி அன்று மதுரையில் உள்ள அரசு பணியில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து, பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினார். இந்த திட்டத்தின்படி ஒரு இடத்தில் உணவு...
www.patrikai.com
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்… மேயர், அமைச்சர்கள் பங்கேற்பு…
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நேற்று (2022 செப்டம்பர் 15ந்தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் காலை உணவுத்...
www.patrikai.com
பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று எண்ணியதால் காலை சிற்றுண்டித்திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின்
மதுரை: “பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று நான் எண்ணியதால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தினேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இஅண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்...
www.patrikai.com
பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய முதலமைச்சர்
மதுரை: மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு உட்கொண்டார். தமிழக அரசு பள்ளிகளில் ஏற்கனவே மதியஉணவு திட்டம் அமலில் உள்ள நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி...
www.patrikai.com
பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி! செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழகஅரசு திட்டம்
சென்னை: அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஏற்கனவே மதியஉணவு திட்டம் அமலில் உள்ள நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு...
www.patrikai.com
தமிழக அரசின் காலை சிற்றுண்டியை வரவேற்கும் கார்ட்டூன்! ஆடியோ
காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் 1முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களின் பசியை போக்கும் வகையில், தமிழக அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை கார்ட்டூன் வரவேற்றுள்ளது.
www.patrikai.com
ஓவியர் பாரியின் கார்ட்டூன்
www.patrikai.com