Govt Seeks Report Over School Wrestlers’ Train Travel Incident; Action Promised Against Negligence

Govt Seeks Report Over School Wrestlers’ Train Travel Incident; Action Promised Against Negligence #travelincident #schoolstudent #otvnewsenglish #otvnews --------------------------------------------------------------------------------------------------------- OdishaTV is Odisha's no 1 News Channel. OTV being the first private satellite TV channel in Odisha carries the…

https://www.odnews.in/govt-seeks-report-over-school-wrestlers-train-travel-incident-action-promised-against-negligence/

அரசு பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினான்…. https://patrikai.com/school-boy-who-fell-from-the-bus-stairs-escaped-with-minor-injuries/ via @[email protected]

#chengalpattu #Schoolstudent #BusAccident

அரசு பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினான்….

செங்கல்பட்டு: பள்ளிக்கூட நேரங்களில் போதுமான அளவுக்கு அரசு பேருந்துகள் இல்லாததால், பயணிகள் கூட்டம் காரணமாக, அரசு பேருந்து படியில் பயணம் செய்து வந்த மாணவன், பேருந்து போய்க்கொண்டிருக்கும்போது கூட்ட நெரிசல் காரணமாக தவறி சாலையில் விழுந்தான். அந்த நேரத்தில் பின்னால் ஏதும் வாகனங்கள் வராததால், அந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து அச்சரப்பாக்கம் வரை செல்லும் அரசு பேருந்தில் பயணிகள்...

www.patrikai.com

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி! செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழகஅரசு திட்டம் https://patrikai.com/breakfast-for-school-children-tamil-nadu-government-will-be-decide-start-on-september-15/ via @[email protected]

#breakfast #BreakfastScheme #SchoolStudent #TamilNadu #September15 #CNAnnadurai #Annadurai #birthday @[email protected]

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி! செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழகஅரசு திட்டம்

சென்னை: அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஏற்கனவே மதியஉணவு திட்டம் அமலில் உள்ள நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தது. அதன்படி,  தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு...

www.patrikai.com

விருதுநகர் பாலியல் வழக்கில் 4 சிறார்களுக்கு ஜாமீன் https://patrikai.com/virudhunagar-teen-sex-harassment-case-4-minors-granted-bail/ via @[email protected]

#virudhunagar #SexualHarassment #SchoolStudent

விருதுநகர் பாலியல் வழக்கில் 4 சிறார்களுக்கு ஜாமீன்

விருதுநகர்: பட்டியலின இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நான்கு சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். அதன்பின்னர்,இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன்,ஜூனைத், மாடசாமி, பிரவீன் மற்றும்...

www.patrikai.com

மாணவர் உயிரிழப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை…
https://patrikai.com/echo-of-student-deaths-tamil-nadu-government-issues-warning-to-private-schools/ via @[email protected]

#ChildDeath #SchoolStudent #Schoolvan #Chennai #valasaravakkam

மாணவர் உயிரிழப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை…

சென்னை: வளசரவாக்கம் தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் ஓட்டுநரின் கவனக் குறைவால் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அநத் பள்ளி வேனின்...

www.patrikai.com

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாளில் 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி…
https://patrikai.com/3-students-and-1-teacher-in-3-districts-in-tamil-nadu-have-tested-positive-for-covid19/ via @[email protected]

#coronavirus #SchoolStudent #Students #COVID19 @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாளில் 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி… | www.patrikai.com

www.patrikai.com

சென்னை அரசு பள்ளியில் மாணவர் வருகை குறைவு: பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் ககன்தீப் சிங் பேடி… வீடியோ
https://patrikai.com/student-attendance-decline-chennai-corporation-commissioner-gagandeep-singh-bedi-inspection-in-the-schools/ via @[email protected]

#SchoolsReopen #SchoolStudent #Chennai @[email protected] @[email protected] @[email protected]

சென்னை அரசு பள்ளியில் மாணவர் வருகை குறைவு: பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் ககன்தீப் சிங் பேடி… வீடியோ | www.patrikai.com

www.patrikai.com
ஆச்சரியப்படுத்தும் ஸ்ரீதேவியும் கேரள கம்யூனிஸ்ட் அரசும் - தோழர் பெ.சண்முகம் #SriDevi #KeralaLeads #KeralaGovt #SchoolStudent #COVID19
பள்ளிக்கு நேரில் வரவேண்டும் – தேர்வுத்துறையின் ஏடாகூட உத்தரவு
https://www.patrikai.com/controversial-order-passed-by-exam-directorate-in-tamilnadu-for-2-students/ @[email protected] #TNEducation #schoolstudent @[email protected] #ExamResult #ExamCancel #tamilnadugovt
பள்ளிக்கு நேரில் வரவேண்டும் – தேர்வுத்துறையின் ஏடாகூட உத்தரவு

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுத தவறிய மாணாக்கர்கள், பள்ளிக்கு நேரில் வந்து விருப்பக் கடிதம் தரவேண்டுமென்ற புதிய உத்தரவு, கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் படித்து, மார்ச் 24ம் தேதியன்று பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள், மறு தேர்வு எழுத விரும்புகின்றனரா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களை பள்ளிக்கு வரவழைத்து, தேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணாக்கரின் பெயர்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு! அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
https://www.patrikai.com/special-reservation-for-government-school-students-in-neet-exam-tamilnadu-cabinet-approves-emergency-law/ @[email protected] @[email protected] @[email protected] #NEET2020 #Corona #Reservation #schoolstudent #medicalstudent #GOVERNMENT #govtschoolstudent
நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு! அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: “நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு" வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்திற்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அவர்கள் படித்து வந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படுப்புகளில் சேர்வதற்கு வழிவகை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், ...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon