
கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு இருக்கும் பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து, இன்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந் நிலையில், நிகழ்வாண்டிற்கான பேருந்து பயண அட்டை வழங்காததால் பேருந்தில் பயணம் செய்வதில் மாணவர்களிடையே சிறிது குழப்பம்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
நிவர் புயல் எதிரொலி: தாழ்வான பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைப்பு…!
சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். வங்கக்கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. அதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு அதற்கு, நிவர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, நவம்பர் 25ம் தேதி மதியம் மாமல்லபுரம் - காரைக்கால்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படாது; சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார்
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார். அதுபோல தமிழகத்தில், 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, தமிழகஅரசின் நடவடிக்கையால் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் தேங்குவது பெருமளவு குறைந்துள்ளது என கூறினார். குடிமராமத்து பணிகளால் ஏரிகள், நீர் நிலைகள் வேகமாக நரம்பி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழக விமான நிலையங்களில் விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை! அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை: தமிழகத்தில் உள்ள நிலையங்களில் விமானம் தொடர்பான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. மேலும் தூத்துக்குடி, சேலத்தில் உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில், விமான நிலையங்களில், விமானம் புறப்படுவது மற்றும் வந்து சேர்வது தொடர்பான அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக. 17-ல் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேபோன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 22- ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார். பின்னர் பள்ளிகள்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கொரோனாவில் இருந்து மீண்ட தமிழக அமைச்சருக்கு சமூக இடைவெளியை மீறி வரவேற்பு
மதுரை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவில் இருந்து மீண்டதையொட்டி அளிக்கப்பட்ட வரவேற்பில் சமுக இடைவெளி மீறல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது தமிழக அரசில் கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் ராஜுவுக்கு இந்த மாதம் 10 ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய வாரம் 4 ஆம் தேதி அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருக்கிறேன்… அமைச்சர் கே.பி.அன்பழகன்
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தான் கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். மருத்துவமனை நிர்வாகமும், இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சாமானிய மக்களுடன் அமைச்சர் கள், எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 3 அமைச்சர்கள் 11 எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
3வது அமைச்சர்: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா…
மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட சோதனைடியில், அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஅக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்… அமைச்சர் காமராஜ்
சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அங்கு ரேசன் பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் எந்தவொரு மாநிலத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonசமூக இடைவெளியின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் கல்ந்துக் கொண்ட நிகழ்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர் அவசியம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என பல விதிகளை அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுகள் கண்டிப்பாக்கி உள்ளன. இந்த விதிகளை மீறுவோருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இன்று புதுக்கோட்டையில் உள்ள செல்லப்பா நகரில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.80 லட்சம் செலவில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon