ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு தமிழகம் ஆகும் சுடுகாடு!
தமிழ்நாடு பட்டினிச் சாவால் சுடுகாடாகவா?
சிந்தித்து வாக்களிப்பீர்!
#RejectADMKBJP #SaveTamilnadu #GasPricehike #petrolPriceHike #ModiFails #ADMKFails #OneNationOneRationCard
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு தமிழகம் ஆகும் சுடுகாடு!
தமிழ்நாடு பட்டினிச் சாவால் சுடுகாடாகவா?
சிந்தித்து வாக்களிப்பீர்!
#RejectADMKBJP #SaveTamilnadu #GasPricehike #petrolPriceHike #ModiFails #ADMKFails #OneNationOneRationCard
சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அங்கு ரேசன் பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் எந்தவொரு மாநிலத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட...
#BREAKING | தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்..!
“Wrong headline @outlookindia. central government re-announced #onenationonerationcard today. It was first announced by @irvpaswan a year back. #India under #Modi failed to execute it since a year. Re-announced to collect brownie points afresh? Hope not #OneMoreJumla again? https://t.co/C3Il0chhId”
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் . சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி “ ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் பரிசோதனை முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எப்போது விரிவுபடுத்தப்படும்” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் “ தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதால் ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். பெரியார் குறித்த பேச்சு.. ரஜினி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி யாருக்கு அதிகாரம்? கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து மேலும் திமுக உறுப்பினர் கருணாநிதி கூறியதுபோல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சோதனை முறையில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமல்: அரசாணை வெளியீடு
https://www.patrikai.com/one-country-one-ration-scheme-in-…/