நான் பார்வதி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் உல்லாசத்திற்கு அழைத்தார்! கேரளாவில் புயலை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷின் புத்தகம்….
https://patrikai.com/i-was-the-parvathy-of-sivasankar-sivasankar-tied-the-knot-at-a-chennai-temple-reveals-swapnas-autobiography/ via @[email protected]
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் அதிர்வலைகளை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் எழுதிய, நான் பார்வதி சிவசங்கர் என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், அவர் கூறியுள்ள குற்றச் சாட்டுக்கள், கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு ஆட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. "நான் சிவசங்கரின் 'பார்வதி'," என்று அவர் தனது சுயசரிதையான 'சத்தியுடே பத்மவியூஹம்' என்ற தலைப்பில், கரண்ட் புக்ஸ், நிறுவனத்தின்...
தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கும் தொடர்பு! ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு https://patrikai.com/kerala-gold-smuggling-case-accused-swapna-suresh-claims-pinarayi-vijayans-involvement/ via @[email protected]
#SwapnaSuresh #PinarayiVijayan #GoldSmuggling #goldsmugglingcase #KeralaGoldSmuggling
சென்னை: கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக வழக்கின் முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதற்கு பதில் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், இது அரசியல் சதி என்று கூறியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி கேரளாவிற்கு ஐக்கிய அரபு தூதரகத்தில் இருந்து 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகள் பார்சலில் கடத்தி வரப்பட்டது. இந்த விவகாரம்...
The key accused in the case, #SwapnaSuresh, revealed during interrogation that they were involved in both the gold and dollar smuggling cases, Customs Department said in an affidavit. #KeralaHC @[email protected] https://www.nationalheraldindia.com/india/accused-revealed-kerala-cm-speaker-involved-in-dollar-gold-smuggling-cases-customs-dept-to-kerala-hc
പുറത്തുവന്ന ശബ്ദ സന്ദേശം സ്വപ്ന സുരേഷിന്റേത് തന്നെയെന്ന് സ്ഥിരീകരിക്കാന് സാധിച്ചില്ലെന്നാണ് ദക്ഷിണ മേഖല ജയില് ഡിഐജി അജയകുമാർ നൽകിയ റിപ്പോർട്ട്. ശബ്ദത്തിന് സാമ്യമുണ്ട്. പക്ഷെ തന്റേത് ആണെന്ന് ഉറപ്പില്ലെന്ന മൊഴിയാണ് സ്വപ്ന ഡിഐജിക്ക് നല്കിയിട്ടുള്ളത്.
സ്വപ്ന സുരേഷൻറെയും സന്ദീപ് നായരുടെയും കസ്റ്റഡി അപേക്ഷ കോടതി അനുവദിക്കുമോ എന്ന് ഇന്നറിയാം. രണ്ടുപേര്ക്കും കൊവിഡ് ഇല്ലെന്ന പരിശോധനാ ഫലം അടക്കമായിരിക്കും കോടതിയിൽ റിപ്പോർട്ട് നൽകുന്നത്. പത്തുദിവസത്തേക്കാണ് എൻഐഎ ഇവരെ കസ്റ്റഡിയിൽ ആവശ്യപ്പെടുന്നത്.
സ്വര്ണക്കടത്ത് പുറത്തുവന്ന് ഒരാഴ്ച തികയുമ്പോഴാണ് സ്വപ്ന പിടിയിലാകുന്നത്. ഇതുവരെ തിരുവനന്തപുരം, കൊച്ചി, ബംഗ്ളൂരു എന്നിവിടങ്ങളിലായി ഒളിവില് കഴിയുകയായിരുന്നു. രണ്ട് ദിവസം മുമ്പാണ് സ്വപ്ന കൊച്ചിയില് നിന്നും ബംഗ്ളൂരുവില് എത്തുന്നത്.