தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கும் தொடர்பு! ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு https://patrikai.com/kerala-gold-smuggling-case-accused-swapna-suresh-claims-pinarayi-vijayans-involvement/ via @[email protected]
#SwapnaSuresh #PinarayiVijayan #GoldSmuggling #goldsmugglingcase #KeralaGoldSmuggling
சென்னை: கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக வழக்கின் முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதற்கு பதில் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், இது அரசியல் சதி என்று கூறியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி கேரளாவிற்கு ஐக்கிய அரபு தூதரகத்தில் இருந்து 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகள் பார்சலில் கடத்தி வரப்பட்டது. இந்த விவகாரம்...
தங்கக் கடத்தல் விவகாரத்தை மறந்துவிட்ட விசாரணை முகமைகள்...
அரசியல் கருவிகளாகி, எல்லை தாண்டுவதை சுட்டிக்காட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம்... #CPIM #NIA #CBI #GoldSmugglingCase @[email protected]
മുഖ്യമന്ത്രിയുടെ ഓഫീസ് പലതവണ ബാഗേജ് വിട്ടുകിട്ടാൻ ഇടപെട്ടുവെന്നാണ് അറിഞ്ഞത്. അത് ആരോപണം എന്ന് മാത്രമായിരുന്നു എന്ന് അന്ന് പലരും പറഞ്ഞു. ഇടതുപക്ഷം ഇതിന്റെ പേരിൽ എന്നെ വേട്ടയാടി.
തനിക്കു കടുത്ത നടുവേദന ഉണ്ട്. അതു ഗൗനിക്കാതെ തുടര്ച്ചയായി ചോദ്യം ചെയ്യുകയാണ്. ആയുര്വേദ ചികിത്സയിക്കിടെയാണ് കസ്റ്റഡിയില് എടുത്തത്. പതിനാലു ദിവസത്തെ ചികിത്സയായിരുന്നു. അത് പൂര്ത്തിയാക്കാന് അനുവദിച്ചില്ല.
ഇന്ന് രാവിലെ ഇഡി ഓഫിസിനു പുറത്ത് മാധ്യമപ്രവര്ത്തകര് ചോദ്യവുമായി സമീപിച്ചെങ്കിലും ശിവശങ്കര് പ്രതികരിച്ചില്ല. ബാഗേജ് വിട്ടുകിട്ടാന് കസ്റ്റംസ് ഉദ്യോഗസ്ഥരെ വിളിച്ചോ എന്നാണ് പ്രധാനമായും മാധ്യമപ്രവര്ത്തകര് ചോദിച്ചത്.